Feb 27, 2021, 10:46 AM IST
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது புகழ்பாடும் 2 பக்க விளம்பரங்களை மீண்டும் பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளார். இதனால், இபிஎஸ், ஓபிஎஸ் உண்மையிலேயே ஒன்றாக இருக்கிறார்களா என்ற குழப்பம் அதிமுகவில் நீடிக்கிறது. Read More
Feb 25, 2021, 21:21 PM IST
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசு அவசரகதியில் அனைவரும் தேர்ச்சி என அறிவித்துள்ளது. Read More
Feb 25, 2021, 21:09 PM IST
9, 10,11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று அறிவித்தார். Read More
Feb 25, 2021, 18:46 PM IST
ஓ.டி.டி எனப்படும் நேரடி தொலைக்காட்சி தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் சில சமூக வலைத்தளங்கள் வெளியிடும் திரைப்படங்கள், வீடியோக்கள் தொடர்கள் ஆகியவை தணிக்கை செய்யப்படாமல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. Read More
Feb 25, 2021, 10:00 AM IST
காங்கிரசுக்கு எத்தனை சீட்? உதயநிதிக்கு சீட் உண்டா? என்பது போன்ற கேள்விகளுக்கு ஸ்டாலின் பதிலளித்திருக்கிறார்.தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு பேட்டி அளித்துள்ளார். Read More
Feb 25, 2021, 09:38 AM IST
அகமதாபாத் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு பிரதமர் மோடி பெயர் சூட்டப்பட்டதற்கு ராகுல்காந்தி கடும் விமர்சனம் செய்திருக்கிறார்.குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் வல்லபாய் படேல் கிரிக்கெட் ஸ்டேடியம் கடந்த 1983-ம் ஆண்டில் கட்டப்பட்டது. இதை இடித்து விட்டு தற்போது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக கட்டியுள்ளனர் Read More
Feb 23, 2021, 18:41 PM IST
புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க கிரண்பேடி மூலமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அரசுக்கு அவர் மூலமாகப் பல தொல்லைகள் கொடுக்கப்பட்டன. Read More
Feb 23, 2021, 18:21 PM IST
பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர ஜிஎஸ்டி கவுன்சிலிடம் மத்திய அரசு பலமுறை கேட்டுக் கொண்டுள்ளது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். Read More
Feb 23, 2021, 17:21 PM IST
தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் தலையிலும் - ஏன் பிறக்கும் குழந்தையின் தலையில் கூட, 62 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடனை அ.தி.மு.க. அரசு சுமத்தி விட்டுச் செல்கிறது என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார் Read More
Feb 23, 2021, 12:32 PM IST
கர்நாடக மாநிலத்தில் கல் குவாரி ஒன்றில் நடந்த வெடி விபத்தில் நான்கு பேருக்கும் மேலாக உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. குவாரிகளில் சோதனை நடக்கக்கூடும் என்ற அச்சத்தில் ஜெலட்டின் குச்சிகளை இடம் மாற்றியபோது இந்த வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. Read More