Jan 11, 2021, 17:55 PM IST
மதுரை, அவனியாபுரத்தைச் சேர்ந்த அன்பரசன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விழாக்கமிட்டிக்கு தலைமை வகிப்பவர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜல்லிக்கட்டு குழுவின் தலைவராக இருக்கிறார். Read More
Jan 10, 2021, 19:07 PM IST
சேலம் மாவட்டத்தில் திமுக ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கிராம உதவியாளர் இரவோடிரவாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். Read More
Jan 8, 2021, 12:53 PM IST
50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 8, 2021, 11:59 AM IST
சென்னை-சேலம் இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 வழிச் சாலை(பசுமை வழிச்சாலை) அமைக்கும் திட்டத்துக்காகக் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்தத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. Read More
Jan 6, 2021, 16:52 PM IST
சகாயம் ஐஏஎஸ் ஒரு காலத்தில் தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் பிரபலமான இந்த பெயர் இவரது நேர்மைக்குக் கிடைத்த சான்றாக இருந்தது. நாமக்கல் மற்றும் மதுரையில் மாவட்ட ஆட்சியராக இருந்து எல்லோரும் எளிதில் நடக்கக் கூடிய அதிகாரியாக இருந்து பெயர் பெற்றவர் அதன்பின் ஆட்சியராக நியமிக்கப்படவில்லை ஊழலை எதிர்த்தார் என்ற ஒரே காரணத்துக்காகப் பல துறைகளுக்குத் தூக்கி அடிக்கப்பட்டார். Read More
Jan 5, 2021, 13:55 PM IST
கவர்னரை எதிர்த்து போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ள முதல்வர் நாராயணசாமியை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை கைது செய்ய வேண்டும் என அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார். Read More
Jan 2, 2021, 19:52 PM IST
தமிழகத்தில் இன்னும் நான்கு மாதங்களுக்குப் பிறகு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை அரசியல் கட்சிகள் இப்போதே துவங்கிவிட்டன. என்று திமுக தீவிரமாகக் களமிறங்கி இருக்கிறது. Read More
Jan 1, 2021, 16:57 PM IST
கடந்த ஆண்டில் இந்திய சில்லரை வர்த்தக சந்தையில் மிகமுக்கியமான வர்த்தக ஒப்பந்தமாக விளங்கும் Read More
Jan 1, 2021, 16:04 PM IST
தமிழகத்தில் 10 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடக்குமா நடக்காதா என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. Read More
Dec 31, 2020, 17:31 PM IST
இரண்டாம் கட்ட கொரோனா பரவலாம் என்ற அச்சத்தில் தமிழகத்தில் புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். Read More