Apr 24, 2020, 10:11 AM IST
நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது :கொரானா தோற்றுப் பற்றி எல்லோருக்கும் தெரியும் அந்த தொற்று பரவாமல் இருப்பதற்கான விதிமுறைகளும் எல்லோருக்கும் தெரியும். அதை இன்னும் சில காலம் நாம் அவசியம் பின்பற்ற வேண்டும். அப்படிச் செய்தால் இந்த பிரச்சனை சீக்கிரம் முடிந்து விடும் என்று நான் நினைக்கிறேன். Read More
Apr 20, 2020, 17:03 PM IST
கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் உயிரைப் பணையம் வைத்து பணியாற்றும் போலீசார், டாக்டர்கள், நர்ஸ் ஆகியோரின் சேவையைப் பாராட்டி கவிப்பேரரசு வைரமுத்து பாடல் எழுத அதை காந்தக்குரலோன் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடி இருக்கிறார். Read More
Apr 17, 2020, 10:11 AM IST
நடிகை கங்கனா ரனாவத். இவரது சகோதரி ரங்கோலி சாண்டல். கங்கனா அடிக்கடி பேசுவதில்லை என்றாலும் எப்போதாவது பேசினால் அது சர்ச்சையாகிவிடும். அதே சமயம் ரங்கோலி அடிக்கடி பேசுவார். ஒவ்வொருமுறை பேசும் போதும் அது சர்ச்சையாகவே இருக்கும்.சில தினங்களுக்கு முன் டிவிட்டரில் குறிப்பிட்ட மதத்தினரை பற்றி சர்ச்சை கருத்து வெளியிட்டார். Read More
Apr 2, 2020, 13:48 PM IST
இந்த பதிவு உயிரையும் பணயம் வைத்து கொரோனா பாத்தித்தவர்களுக்காக பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்களுக்கு நன்றி சொல்லும் பதிவாகும். சுயநலமில்லாமல் துணிச்சலாக பணியாற்றும் அவர்களது செயலை எவ்வளவு பாராட்டினாலும் தகும். Read More
Mar 30, 2020, 10:23 AM IST
உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. ஏப்.14ம் தேதி வரை 21 நாள் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. Read More
Mar 26, 2020, 13:21 PM IST
சிரியாவில் 3 வயது சிறுவன் தனக்கு நேர்ந்த கொடுமையால் இறக்கும் முன், இருங்க உங்க எல்லாரைப் பத்தியும் கடவுள்கிட்ட சொல்கிறேன் என்று சொல்லி விட்டு இறந்தான். அந்த புகைப்படம் ஒன்று எனக்கு பார்வர்ட் ஆகிவந்தபோது மனம் உடைந்து போனது. இந்த சம்பவம் உண்மையா? பொய்யா என்று எனக்கு தெரியாது. Read More
Mar 17, 2020, 18:38 PM IST
அரசியல் வேண்டாம் என்று செல்லும் நடிகர்களைக்கூட அரசியலுக்கு இழுத்து விடும் வேலை நடக்கிறது. சில நாட்களுக்கு முன் நடிகர் விஜய் சேதுபதி மதம் மாறிய தாக ஒரு விஷயத்தைச் சிலர் நெட்டில் தவழ விட்டனர் அதைக்கண்டும் காணாமலிருந்த விஜய் சேதுபதி போடா போடா போய் வேலைய பாருங்கடா என்று ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட்டு நகர்ந்தார். Read More
Mar 11, 2020, 11:49 AM IST
பெரியார் குறித்து சர்ச்சையான கருத்து கூறிய ரஜினி மீது எப்ஐஆர் பதிவு செய்யக் கோரிய மனு தள்ளுபடியானது. Read More
Mar 8, 2020, 17:15 PM IST
பெரியார் பற்றி அவதூறாகப் பேசி, வன்முறையைத் தூண்டியதால் ரஜினி மீது வழக்கு தொடரக் கோரிய மனு மீது நாளை(மார்ச்9) தீர்ப்புக் கூறப்படுகிறது. Read More
Feb 20, 2020, 13:22 PM IST
கர்நாடகாவில் முருக ராஜேந்திர மடத்தின் அடுத்த குருவாக 33வயது முஸ்லிம் இளைஞர் ஒருவரை மடாதிபதி தேர்வு செய்திருக்கிறார். Read More