Mar 30, 2019, 12:30 PM IST
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடக்கும் முறைகேடுகளே காரணம் என்கின்றனர் நிபுணர்கள். மண்டல அளவிலான தேர்தல் முறையை நடைமுறைப் படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். Read More
Mar 26, 2019, 09:06 AM IST
மே.வங்க முதல்வர் மம்தாவின் திரிணாமுல் கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சித் நலைவர் கமல். அந்தமான் தீவில் போட்டியிடும் திரிணாமுல் கட்சி வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்யப் போவதாகவும் கமல் அறிவித்துள்ளார். Read More
Mar 25, 2019, 07:30 AM IST
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியானது. கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்களை அறிவித்த அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தேர்தல் அறிக்கையும் வெளியிட்டார். Read More
Mar 13, 2019, 19:24 PM IST
பாக். ஜலசந்தியில் இந்திய மணல் திட்டுப் பகுதிகளை இலங்கை உதவியுடன் சீனா படம் பிடித்திருப்பது சர்ச்சையாகி உள்ளது. Read More
Mar 13, 2019, 17:36 PM IST
பிரதமர் நரேந்திர மோடி பொய்யைத் தவிர வேறு எதையும் பேசமாட்டார் என நாகர்கோவில் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடினார். Read More
Mar 9, 2019, 14:58 PM IST
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகாலமாக சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழர்களை ஒரு வாரத்தில் தமிழக அரசு விடுதலை செய்யக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More
Mar 9, 2019, 08:26 AM IST
அயோத்தி ராமர் கோவில் வழக்கில் தீர்வு காண உச்சநீதிமன்றம் அமைத்த மூவர் குழுவில் இடம்பெற்றுள்ள அனைவருமே தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Mar 6, 2019, 18:18 PM IST
சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு Read More
Feb 25, 2019, 15:37 PM IST
ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்தி முடித்திருக்கிறார் திவாகரன். நேற்று மண்ணை தேரடி திடலில் நடந்த விழாவில் பேசிய அண்ணா திராவிடர் கழகத்தின் இளைஞர் அணி செயலாளர் ஜெய் ஆனந்த் திவாகரன், ' திராவிட கட்சிகளை சிலர் தவறாக பேசுகிறார்கள். Read More
Feb 22, 2019, 11:01 AM IST
ராஜீவ் கொலை வழக்கில் 28 ஆண்டுகாலமாக சிறையில் வாடும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையின் தீர்மானம் மீது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்றாவது முடிவெடுப்பாரா? என அவரது தாயார் அற்புதம் அம்மாள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். Read More