Jun 14, 2020, 13:08 PM IST
தமிழகத்தில் நேற்று வரை 42,687 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதில் சென்னையில் மட்டுமே 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில்தான் அதிக அளவில் கொரோனா பரவி வருகிறது. Read More
Jun 13, 2020, 10:11 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சென்னையில் மட்டுமே 28,924 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. Read More
Jun 12, 2020, 10:01 AM IST
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1875 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது வரை 37,716 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.உலக நாடுகளில் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படும் போது, கொரோனா பரவலும் குறைந்திருந்தது. Read More
Jun 11, 2020, 09:55 AM IST
தமிழகத்தில் இது வரை 37 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. கொரோனாவால் 332 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மாநிலங்களில் இதன் வேகம் அதிகமாகக் காணப்படுகிறது Read More
Jun 10, 2020, 09:42 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 34,914 ஆக அதிகரித்துள்ளது. இந்நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 307 ஆக உயர்ந்துள்ளது.இந்தியாவில் ஊரடங்கு முழுமையாகத் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. தினமும் 10 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்படுகிறது. Read More
Jun 9, 2020, 10:24 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது. இந்நோயால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 286 ஆக உயர்ந்துள்ளது. சீன வைரஸ் நோயான கொரோனா இந்தியாவில் தற்போது தான் வேகமாகப் பரவி வருகிறது. தினமும் 10 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்படுகிறது. Read More
May 31, 2020, 10:09 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்த மாவட்டங்களில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட 4 மண்டலங்கள் தவிர மற்ற மண்டலங்களில் பஸ் போக்குவரத்து நாளை தொடங்குகிறது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது. Read More
May 25, 2020, 14:05 PM IST
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கோடை வெயில் உக்கிரமாகக் கொளுத்துகிறது. தெற்கு மாவட்டங்களில் சில இடங்களில் கடந்த வாரம் மழை பெய்தது. Read More
May 22, 2020, 12:24 PM IST
திமுகவிலிருந்து விலகிய வி.பி.துரைசாமி, இன்று பாஜக தலைவர் முருகன், மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோரை சந்தித்து அக்கட்சியில் சேர்ந்தார்.திமுக துணைப் பொதுச் செயலாளராக நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வி.பி.துரைசாமி இருந்து வந்தார். Read More
May 22, 2020, 09:46 AM IST
திமுகவில் துணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட வி.பி.துரைசாமி, பாஜகவில் சேருகிறார்.திமுகவில் மூத்த தலைவர்களில் ஒருவரான வி.பி.துரைசாமி, துணைப் பொதுச் செயலாளராக இருந்து வந்தார். Read More