Feb 17, 2021, 10:54 AM IST
கொரோனா, பொருளாதார சீர்கேடு, சுகாதாரத்தின் மீதான நம்பிக்கையின்மை, கொரோனா தடுப்பூசி எனப் பல இன்னல்களைச் சந்தித்தாலும் தங்கத்தின் மீதான மோகம் மட்டும் குறைந்தபாடில்லை. Read More
Feb 15, 2021, 17:41 PM IST
ஒன்பிளஸ் நோர்ட் மற்றும் ஸோமியின் மி10ஐ ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Read More
Feb 15, 2021, 13:58 PM IST
இரண்டாவது இன்னிங்சில் 6வது விக்கெட்டை இழந்த பின்னர் அஷ்வினுடன் இணைந்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கேப்டன் விராட் கோஹ்லி 62 ரன்களில் ஆட்டமிழந்தார். Read More
Feb 12, 2021, 20:10 PM IST
இந்திய விளையாட்டு ஆணையத்திலிருந்து (SAI) காலியாக உள்ள உதவி பயிற்சியாளர், பயிற்சியாளர், மூத்த பயிற்சியாளர் மற்றும் தலைமை Read More
Feb 12, 2021, 11:17 AM IST
கடைசியில் மத்திய அரசின் மிரட்டலுக்கு டுவிட்டர் நிறுவனம் பணிந்தது. மத்திய அரசு கேட்டுக் கொண்டதில் 97 சதவீதம் டுவிட்டர் கணக்குகள் ரத்து செய்யப்பட்டன. மத்திய அரசைக் கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்குச் சர்வதேச அளவில் ஆதரவு குவிந்து வருகிறது. Read More
Feb 11, 2021, 21:03 PM IST
நம் உடலுக்குத் தேவையான மிகவும் முக்கியமான சத்து மெக்னீசியம் ஆகும். ஒருவரின் உடலில் 25 கிராம் மெக்னீசியம் இருக்கும். இதில் 50 முதல் 60 சதவீதம் சத்து எலும்புகளில் உள்ளது. மீதி மெக்னீசியம் மென் திசுக்களில் உள்ளது. நம் உடலில் நூற்றுக்கணக்கான வேதி வினைகள் நடக்கின்றன. Read More
Feb 11, 2021, 19:21 PM IST
திருவண்ணாமலை மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை மூலம் அம்மா மினி கிளினிக்கிலிருந்து காலியாக உள்ள Staff Nurse/ MLHP, Multi Purpose Hospital Worker/ Attender பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Feb 11, 2021, 19:17 PM IST
திரட்டும் பணிகளில் ராமர் கோயில் கட்டும் அறக்கட்டளை நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. Read More
Feb 11, 2021, 17:25 PM IST
அரசியல்வாதிகள் யாரும் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத போது, எங்களை மட்டும் குறிவைத்து, தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசு கட்டாயப்படுத்துவது ஏன் என அங்கன்வாடி பணியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Feb 11, 2021, 14:25 PM IST
கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் இருப்பதால் அந்த மாநிலத்தில் இருந்து மகாராஷ்டிரா செல்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி நெகட்டிவ் ஆனவர்களுக்கு மட்டுமே மகாராஷ்டிரா செல்ல முடியும். Read More