Aug 22, 2019, 08:54 AM IST
24 மணி நேரத்திற்கும் மேலாக ப.சிதம்பரத்தை வலை வீசி தேடி வந்த சிபிஐ, ஒரு வழியாக அவரை கைது செய்துள்ளது. வீட்டின் சுவர் ஏறிக் குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விசாரணைக்காக அவரை தங்கள் கஷ்டடியில் எடுக்கவும் சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. Read More
Aug 16, 2019, 12:41 PM IST
கொல்கத்தாவில் நள்ளிரவு நேரத்தில் போதையில் தாறுமாறாக சொகுசு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக பிரபல வங்க நடிகையும் பாஜக எம்பியுமான ரூபா கங்குலியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Aug 15, 2019, 14:58 PM IST
கிடு கிடு வென உயர்ந்து 5 நாட்களில் 100 அடியை எட்டிய மேட்டூர் அணையின் நீர்மட்டம், நீர் வரத்து குறைந்ததால் மெதுவாக உயர்ந்து 110 அடியை எட்டியுள்ளது. இதனால் அணை நிரம்ப ஒரு வாரம் ஆகும் என எதிர் பார்க்கப்படுகிறது. Read More
Aug 14, 2019, 12:45 PM IST
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 50 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. இதனால் வேகமாக நிரம்பி விடும் என எதிர் பார்க்கப்பட்ட அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து 108 அடியாக உள்ளது. Read More
Aug 13, 2019, 13:00 PM IST
மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறக்க வரும் போது, வெடிகுண்டு வெடிக்கும் என போனில் மிரட்டல் விடுத்த திருப்பூரைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார். Read More
Aug 9, 2019, 12:56 PM IST
ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தியை வரும் 23ம் தேதி வரை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது. Read More
Aug 8, 2019, 11:00 AM IST
காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள பி.டி.பி. கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, தனது கட்சியைச் சேர்ந்த 2 ராஜ்யசபா உறுப்பினர்களையும் ராஜினாமா செய்யக் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Aug 7, 2019, 11:21 AM IST
எனது தாயாரை தனிமைச் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். அவரை பார்க்க யாரையும் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று மெகபூபா முப்தியின் மகள் ஜாவேத் கூறியுள்ளார். Read More
Aug 6, 2019, 12:10 PM IST
காஷ்மீருக்காக உயிரையும் கொடுக்கத் தயார் என்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். Read More
Aug 6, 2019, 10:25 AM IST
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்ரீநகரில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read More