May 8, 2019, 10:44 AM IST
உலகளவில் 20 ஆயிரம் கோடி வசூலை தாண்டி ராட்சத வசூல் வேட்டையை நிகழ்த்தி வரும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் அயன்மேன் கிளைமேக்ஸில் இறந்துவிடும் காட்சி ரசிகர்களை சோகக் கடலில் ஆழ்த்தியுள்ளது. Read More
May 6, 2019, 19:48 PM IST
அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ரிலீசாகி 10 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், மார்வெல் தயாரிப்பில் வரும் ஜூலை 2ம் தேதி ரிலீசாகவுள்ள ஸ்பைடர்மேன் ஃபார் அவே படத்தில் எண்ட்கேம் குறித்த மிகப்பெரிய ஸ்பாய்லரை ஸ்பைடர்மேன் புதிய டிரைலர் லீக் செய்து விட்டது. Read More
Apr 29, 2019, 08:50 AM IST
கோவை ராமநாதபுரத்தில் பிரபலமான முத்தூட் மினி நிதி நிறுவனத்தில் மதிய நேரத்தில் 814 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் பணத்தையும் மர்ம நபர் ஒருவர் கொள்ளையடித்து சென்றார் Read More
Apr 26, 2019, 10:43 AM IST
விழுப்புரத்தில், ஓடும் ரயிலில் மயக்க மருந்து தெளித்து, ரயில்வே அதிகாரி மனைவியிடம் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Apr 26, 2019, 07:45 AM IST
கண்ணமங்கலம் அருகே ராணுவ வீரர் வீட்டில் 7 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More
Apr 17, 2019, 15:30 PM IST
கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அத் தொகுதிக்குட்பட்ட திருநெல்லியில் 28 வருடங்களுக்கு முன் தன் தந்தை ராஜீவ் காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட இடத்தில் பூஜைகள் செய்தார். அப்போது தந்தை நினைவுகளில் மூழ்கிய ராகுல் அது பற்றி உருக்கமாக டுவிட்டரிலும் பதிவிட்டுள்ளார் Read More
Apr 6, 2019, 22:30 PM IST
வீட்டிலேயே ஈசியா பீ நட் பட்டர் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More
Apr 3, 2019, 07:17 AM IST
நான் எம்.பியானால் ஆறே மாதத்தில் ரயிலை வரவழைப்பேன் என தேனி தொகுதி மக்களுக்கு வாக்குறுதி அளித்தவாறு வேட்பு மனுதாக்கல் செய்தார் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். தொடர்ந்து தனது தொகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்காக தேனியிலேயே தங்கியிருக்கிறார். Read More
Apr 2, 2019, 02:18 AM IST
பட்டேல் சமூகத்தின் தலைவர் ஹர்திக் பட்டேலின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. Read More
Mar 29, 2019, 14:31 PM IST
பொள்ளாச்சி வழக்கை சிபிஐயிடம் ஒப்படைப்பதாக அறிவித்துவிட்டு சிபிசிஐடி போலீஸ் தொடர்ந்து விசாரித்து வருவது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சிபிஐக்கு மாற்றம் செய்வதற்கான நடைமுறைகள் நடந்து வருவதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. Read More