Sep 8, 2020, 14:30 PM IST
கேரளாவில் மது பார்களை விரைவில் திறப்பது குறித்து அம்மாநில அரசு ஆலோசித்து வருகிறது.தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் மதுக் கடைகளைக் கேரள அரசின் மதுபான விற்பனைக் கழகம் நடத்தி வருகிறது. கேரளா முழுவதும் 350க்கும் மேற்பட்ட சில்லறை மது விற்பனை கடைகள் உள்ளன. Read More
Sep 5, 2020, 18:21 PM IST
கொரோனா மிகவும் பாதித்த நாடுகளில் இத்தாலியும் ஒன்று. இதனால் கடந்த 6 மாதங்களாக இங்குப் பள்ளிகள், கல்லூரிகள் உள்படக் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் வரும் 14ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னேற்பாடாகக் கடந்த 1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரத் தொடங்கி உள்ளனர். Read More
Sep 5, 2020, 02:09 AM IST
ஐ.டி துறை சம்பந்தமான வேலை தொடர்பாக லட்சக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்காவில் பணிபுரிகின்றனர்.இவர்களில் இருபது சதவிகிதமானோர் கீரின் கார்டு மற்றும் நிரந்தர குடியுரிமை பெற்று குடியேறியுள்ளனர் Read More
Aug 31, 2020, 21:09 PM IST
உடல்நலக்குறைவால் மரணமடைந்த பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ``பிரணாப் முகர்ஜி தனது அரசியல் பயணத்தில் பொருளாதாரத்திலும், Read More
Aug 30, 2020, 18:24 PM IST
கொரோனா பரவலைத் தொடர்ந்து நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் உள்படக் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. செப்டம்பர் இறுதி வரை கல்வி நிலையங்கள் திறக்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. அக்டோபர் மாதத்திலாவது பள்ளிகள் திறக்கப்படுமா என்பது சந்தேகமே. Read More
Aug 28, 2020, 20:00 PM IST
பாடகர் எஸ்பி.பாலசுப்ர மணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். அவரது உடல் நிலை மோசமானதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் செயற் கை சுவாச கருவி சிகிச்சை யுடன் எக்மோ சிகிச்சை யும் அளிக்கப்பட்டு வருகிறது. Read More
Aug 19, 2020, 12:58 PM IST
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மார்ச் மாதம் முதல் லாக் டவுன் அறிவிக்கப்பட்டது. இந்த லாக் டவுன் தற்போது 7ம் கட்டத்தில் இருக்கிறது. முதல் கட்ட லாக் டவுன் அறிவித்த போதே முன்னெச்சரிக்கையாகத் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. Read More
Aug 19, 2020, 10:58 AM IST
நடிகை திரிஷாவிடம் சமீபகாலமாக பல்வேறு மாற்றங்கள் காணப்படுகின்றன. சமூக வலைத்தளத்தில் பிஸியாக இருப்பவர் அதனைக் குறைத்துக் கொண்டதுடன் கடந்த மாதங்களில் திடீரென்று ஒருநாள் சமூக வலைத்தள கணக்கிலிருந்து விலகினார். சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அதில் இணைந்தார். Read More
Aug 18, 2020, 10:26 AM IST
கொரோனா ஊரடங்கால் மூடிக்கிடந்த மதுக்கடைகளைச் சென்னையில் இன்று முதல் அரசு திறக்கிறது. குடிமகன்கள் கொண்டாட்டத்தில் மிதக்கின்றனர். கொரோனா தொற்று பாதிக்காமல் இருக்க வரிசையாக சமூக இடைவெளிவிட்டு நிற்கச் சவுக்கு கட்டைகள் கட்டி ஏற்பாடு செய்துள்ளனர். Read More
Aug 17, 2020, 16:02 PM IST
கொரோனா பரவலைத் தடுப்பதற்காகக் கேரளாவில் மார்ச் 3வது வாரத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்தது. அன்று முதல் கோவில்கள், சர்ச்சுகள் மசூதிகள் உள்பட அனைத்து வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டன. இதனால் பக்தர்கள் மனதளவில் கடும் வேதனை அடைந்தனர். Read More