Dec 7, 2020, 13:07 PM IST
கொரோனா பாதித்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல டிவி நடிகை திவ்யா பட்னகர் (34) சிகிச்சை பலனளிக்காமல் இன்று மரணமடைந்தார். Read More
Dec 7, 2020, 11:13 AM IST
திருமண நாளன்று மணமகளுக்கு கொரோனா பதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கவச உடை அணிந்து மணமகளுக்கு மணமகன் தாலி கட்டினார். மணமக்கள் தவிரத் திருமணத்தை நடத்தி வைத்த பூசாரியும் கவச உடை அணிந்திருந்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. Read More
Dec 6, 2020, 11:20 AM IST
பலாத்கார புகார் தொடர்பான விசாரணைக்கு சென்ற சிறுமியிடம் குழந்தைகள் நல கமிட்டி தலைவரே சில்மிஷத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 6, 2020, 11:17 AM IST
இந்த 2020ம் ஆண்டில் அதிகபட்சமாக நெட்டில் தேடப்பட்டவர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது யாஹூ இணைய தளம். Read More
Dec 6, 2020, 10:38 AM IST
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, இன்று இரண்டாவது டி20 போட்டியில் ஆட உள்ளது. Read More
Dec 5, 2020, 21:01 PM IST
லெனோவா நிறுவனத்தின் மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் ஏற்கனவே ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் டிசம்பர் 8ம் தேதி நண்பகல் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஃப்ளிப்கார்ட் தளம் மூலம் இதை வாங்கலாம். எலக்ட்ரிக் வயலட் மற்றும் மெட்டாலிக் சேக் நிறங்களில் மோட்டோ ஜி9 பவர் போன் கிடைக்கும். Read More
Dec 5, 2020, 20:14 PM IST
அசாம் மாநிலமானது இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் இதுவும் ஒன்று. இம்மாநிலத்தின் முதலமைச்சராக சர்பானந்த சோனாவால் கடந்த 2019 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுப் பதவியேற்றார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கைகளில் பல தமிழகத்தில் செயல்பாட்டிலுள்ள திட்டங்கள் ஆகும். Read More
Dec 5, 2020, 19:13 PM IST
கொரோனா பரவலைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச மாநிலத்தில் மார்ச் 31 வரை பள்ளிகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் அரசு பொதுத் தேர்வு நடத்தப்படும்.இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. Read More
Dec 5, 2020, 18:38 PM IST
இதற்காக, சளைக்காத தீரத்துடன் இரவு பகல் பாராமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Dec 5, 2020, 18:28 PM IST
இருநாட்டு உறவில் பாதிப்பு ஏற்படும் எனவும் வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. Read More