Jun 14, 2019, 10:04 AM IST
ரயில்வே துறையில் கோட்டக் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கும், ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கும் இடையேயான அனைத்து தகவல் பரிமாற்றமும் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் இடம் பெற வேண்டும் என்று திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது Read More
Jun 13, 2019, 16:30 PM IST
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் 23 வயது இளைஞர் தனது தாய்க்கு மறுமணம் செய்து வைத்துள்ளார். மறுமணத்தை குற்றமாக கருதும் இந்தச் சமூகத்தில், அந்த இளைஞரின் செயல் கேரளாவில் கொண்டாடி தீர்க்கப்படுகிறது Read More
Jun 13, 2019, 12:41 PM IST
காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாத நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் வரும் 24ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது Read More
Jun 11, 2019, 12:56 PM IST
அரபிக் கடலில் உருவாகியுள்ள வாயு புயல் வரும் 13ம் தேதியன்று குஜராத்தை கடுமையாக தாக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயல் காரணமாக, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா மற்றும் மேற்கு கடலோர மாநிலங்களில் மழை கொட்டத் தொடங்கியுள்ளது Read More
Jun 11, 2019, 10:32 AM IST
குற்றாலத்தில் சீசன் லேட்டாக தொடங்கினாலும், தென்மேற்கு பருவ மழை தொடங்கிய ஓரிரு நாளிலேயே சீசன் களைகட்டத் தொடங்க் யுள்ளது. அருவிகளில் சுமாராக தண்ணீர் கொட்டத் தொடங்கியுள்ளதால் குற்றாலப் பிரியர்கள் இப்போதே டூர் பிளானுக்கு தயாராகி வருகின்றனர் Read More
Jun 9, 2019, 19:16 PM IST
ராகுல்காந்தி தான் பிறந்த பொழுது, மருத்துவமனையில் தன்னை முதன்முதலில் தூக்கிக் கொஞ்சிய கேரளாவின் வயநாடு பகுதியைச் சேர்ந்த நர்ஸ் பாட்டியை இன்று திடீரென சந்தித்து, அவருடைய விருப்பத்தை நிறைவேற்றினார். அத்துடன் பழைய நினைவுகளைப் பற்றியும் பேசி மகிழ்ந்தார். Read More
Jun 9, 2019, 09:10 AM IST
இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்ற மோடி, வழக்கமான தனது வெளிநாட்டுப் பயணத்தை மீண்டும் தொடங்கி விட்டார். நேற்று மாலத்தீவு சென்ற பிரதமர் மோடி, இன்று அங்கிருந்து இலங்கை செல்கிறார். இன்று மாலையே இலங்கையிலிருந்து நாடு திரும்பும் பிரதமர் மோடி, திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். Read More
Jun 8, 2019, 12:00 PM IST
கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் பிரதமர் மோடி இன்று சாமி தரிசனம் செய்தார். தனது எடைக்கு எடையாக தாமரை மலர்களை துலாபாரம் கான்க்கையாக வழங்கி வழிபாடும் நடத்தினார் பிரதமர் மோடி Read More
Jun 7, 2019, 19:50 PM IST
கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் அமோக வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 3 நாள் பயணத்தை இன்று தொடங்கினார் Read More
May 31, 2019, 14:25 PM IST
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் (டான்ஜெட்கோ) உதவி மின் பொறியாளர் பணியிடங்களுக்கான நேரடித் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் அண்ணா பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்பட்டது. முதலில் எழுத்துத் தேர்வும், பின்னர் நேர்முகத் தேர்வும் நடத்தப்பட்டு, உதவி மின் பொறியாளர்களாக 300 பேர் தேர்வு செய்யப்பட்டுள்னர். தேர்வு செய்யப்பட்டோரின் பட்டியலை டான்ஜெட்கோ நேற்று வெளியிட்டுள்ளது. உதவி மின் பொறியாளர்கள் 300 பேரில் 36 பேர் Read More