Jan 24, 2020, 13:03 PM IST
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் எப்படி முறைகேடு நடந்துள்ளது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, முறைகேடாக தேர்வு எழுதிய 99 பேர், இடைத்தரகர்கள், உடந்தையாக இருந்த தேர்வு அலுவலர்கள் மீது போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர். Read More
Jan 24, 2020, 12:44 PM IST
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக ரஜினி மீது திராவிடர் விடுதலை கழகம் தொடர்ந்த மனு வாபஸ் பெறப்பட்டதால், தள்ளுபடி செய்யப்பட்டது. Read More
Jan 21, 2020, 11:47 AM IST
டி.என்.பி.எஸ்.சி, குரூப்-4 தேர்வு, டிஎன்பிஎஸ்சி முறைகேடு, குரூப்-2 தேர்வு Read More
Jan 14, 2020, 11:54 AM IST
மெரிடியோ ஷேர் டிரேடிங்ஸ், முதலீட்டு மோசடி, என்.எஸ்.இ பங்குச் சந்தை, பங்கு வர்த்தகம் Read More
Jan 13, 2020, 22:42 PM IST
கும்பகோணம் வங்கியில் பணியாற்றும் டெல்லி இளம்பெண் பலாத்கார வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது. Read More
Jan 11, 2020, 08:18 AM IST
ஆன்மீகச் சொற்பொழிவாளர் மற்றும் பட்டிமன்ற நடுவரான நெல்லை கண்ணன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியிருக்கிறார். Read More
Jan 9, 2020, 12:12 PM IST
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்திவு மையத்தின் செயல்பாட்டை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். Read More
Jan 7, 2020, 22:20 PM IST
ஆணவக்கொலைக்கு எதிராக பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு படங்கள் வெளிவந்திருக்கின்றன. இந்நிலையில் ஆணவக் கொலைக்கு ஆதரவாக திரவுபதி என்ற படம் உருவாகியிருப்பதாகவும் அதற்கு தடை விதிக்க கேட்டும் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராம கிருஷ்ணன் என்பவர் சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். Read More
Jan 7, 2020, 22:09 PM IST
கதிர், ஆனந்தி நடித்த பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்துக்கான டைட்டில் அறிவிக்கப் படாமலே படப்பிடிப்பு தொடங்கியது. Read More
Jan 7, 2020, 12:11 PM IST
பிரதமருக்கு எதிராக அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணன், ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 9ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை மேலப்பாளையத்தில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ. சார்பில் கடந்த வாரம் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆன்மீகச் சொற்பொழிவாளர் மற்றும் பட்டிமன்ற நடுவரான நெல்லை கண்ணன் கலந்து கொண்டார் Read More