17 உயிரிழப்புகள் கூட ஆட்சியாளர்களின் கல்மனதை கரைக்கவில்லை.. ஸ்டாலின் அறிக்கை

மேட்டுப்பாளையத்தில் 17 பேரின் உயிரிழப்புகள் கூட ஆட்சியாளர்களின் கல்மனதைக் கரைக்கவில்லை என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More


ஜெகன் மோகன் ரெட்டியின் சொந்த கிராமத்தில் நடந்த பரிதாப நிகழ்வு

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொந்த ஊரில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் பைக்கில் சென்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் தீயில் கருகி உயிரிழப்பு Read More


விபத்துக்குள்ளான விமானப்படையின் விமானம்.. 13 பேரும் உயிரிழந்ததாக அறிவிப்பு

அருணாச்சலப் பிரதேசத்தில் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானப் படை விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது Read More


மின்வெட்டு காரணம் இல்லையாம்.. மாரடைப்பால் தான் உயிரிழப்பு நிகழ்ந்ததாம்; பீலா ராஜேஷ் அசால்ட் விளக்கம்

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மின்வெட்டு காரணத்தால் 5பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. தற்போது, உயிரிழந்தது மூன்று பேர் மட்டுமே என்றும், அவர்கள் மூவரும் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்தனர் என தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் விளக்கமளித்துள்ளார். Read More


திடீர் மின் தடை..! ஜெனரேட்டர் ரிப்பேர்..! 5 நோயாளிகள் உயிர் போனது..! மதுரை அரசு மருத்துவமனை லட்சணம்!

மதுரையில் திடீர் மின் தடை ஏற்பட, அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டரும் இயங்காத நிலையில், அவசர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியால் சுவாசித்துக் கொண்டிருந்த 5 நோயாளிகளின் உயிர் பறி போன சோகம் நடந்துள்ளது. இந்த விபரீதத்திற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணம் என நோயாளிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டி போராட்டத்திலும் குதித்துள்ளனர் Read More


மதுரை அரசு மருத்துவமனையில் 5 பேர் உயிரை காவு வாங்கிய மின்வெட்டு; இதுக்கென்ன சொல்றீங்க சிஎம் எடப்பாடி?

மதுரை அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னையே இல்லை என மேடைக்கு மேடை வீதிக்கு வீதி பிரசாரம் செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுக்கென்ன பதில் சொல்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. Read More


சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் - பாஜக எம்எல்ஏ உட்பட 6 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணி வெடித் தாக்குதலில் பாஜக எம்எல்ஏவும், சிஆர்பிஎப் படை வீரர்கள் 5 பேரும் கொல்லப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. Read More


அமெரிக்காவுக்கும் ஒரு பக்ஷி ராஜன் தேவை.. ஸ்கைஸ்க்ரேப்பர்களால் கோடிக்கணக்கில் பலியாகும் பறவைகள்

அமெரிக்காவில் கட்டப்பட்டிருக்கும் வானுயர்ந்த கட்டடங்களான ஸ்கைஸ்க்ரேப்பர்களால் இதுவரை பத்து கோடிக்கும் மேற்பட்ட பறவைகள் இறந்துள்ளதாக ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. Read More



இரத்த வெள்ளத்தில் தே.மு.தி.க. பிரமுகர்! - 6 பேர் கொண்ட கும்பலின் வெறிச்செயல் ...

பாடியில் இன்று காலை தே.மு.தி.க. பிரமுகரை 6 பேர் கொண்ட கும்பல் சரிமாரி தாக்கி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More