தற்கொலை செய்த நடிகருடன் ஒரு வருடம் வாழ்ந்த நடிகை.. சுப்ரீம் கோர்ட்டில் அவரே வெளியிட்ட பரபரப்பு தகவல்..

கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் தோனி வேடத்தில் நடித்தவர் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் . இவர் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நண்பர்கள், குடும்பத்தினர். Read More


வி.ஜி.பி. மகன்கள் மீது பெங்களூரு போலீஸில் நில மோசடி வழக்கு.. குடும்ப மோதல் காரணம்?

பிரபல தொழிலதிபர் வி.ஜி.பன்னீர்தாஸின் மகன்கள் மீது கர்நாடக போலீஸ் நிலமோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. Read More


பிரதமருக்கு கடிதம் எழுதிய 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு ரத்து

பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக 49 பிரபலங்கள் மீது தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கு முடிக்கப்படுகிறது என்று பீகார் போலீசார் தெரிவித்துள்ளனர். Read More


சசிகலா சிறையில் சோதனை.. பெங்களூரு போலீஸ் அதிரடி..

சசிகலா அடைக்கப்பட்டுள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் பெங்களூரு போலீசார் இன்று அதிகாலையில் திடீர் சோதனை நடத்தினர். Read More


காஷ்மீர் போலீஸ் அலுவலகம் மீது தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்குதல்..

காஷ்மீரில் தீவிரவாதிகள் இன்று காலையில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். குண்டுகள் சாலையில் விழுந்து வெடித்ததில் 10 பேர் காயமடைந்தனர். Read More


இஸ்ரோ விஞ்ஞானி ஐதராபாத்தில் மர்ம மரணம்.. அடித்து கொலையா?

ஐதராபாத்தில் இஸ்ரோ விஞ்ஞானி சிவக்குமார் தலையில் பலத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வீட்டில் தனியாக வசித்த அவர் கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். Read More


ரஜினியை போலீஸ் உடையில் சந்தித்த லதா தர்பார் படப்பிடிப்பிற்கு திடீர் விசிட் விரைவில் லண்டனில் படப்பிடிப்பு நடக்கிறது

ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இதில் கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் ரஜினி. ஏ.ஆர்,முருகதாஸ் இயக்கி வருகிறார். Read More


சாரதா சிட்பண்ட் வழக்கில் முன்னாள் கமிஷனருக்கு ஐகோர்ட் முன்ஜாமீன்..

சாரதா சிட்பண்ட் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனருக்கு கொல்கத்தா ஐகோர்ட் முன் ஜாமீன் அளித்துள்ளது. Read More


ஓடும் பஸ்சில் கண்டக்டரை சரமாரியாக அடித்த 2 போலீஸ்காரர்கள் கைது..

நாகர்கோயில் அருகே ஓடும் பஸ்ஸில் கண்டக்டரை சரமாரியாக தாக்கிய ஆயுதப்படை காவலர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயணி ஒருவர் போட்ட வீடியோ வைரலானதால், அந்த காவலர்கள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. Read More


அமெரிக்காவில் பயங்கரம்.. சீக்கிய போலீஸ் அதிகாரி மர்ம நபரால் சுட்டுக் கொலை..

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரி சந்தீப்சிங் தாலிவால் மர்மநபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மர்மநபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். Read More