பிரபல இயக்குனருக்கு கொலை மிரட்டல்.. விஜய் சேதுபதியை விலக சொன்னதால் பரபரப்பு...!

பிரபல திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி,நடிகர் விஜய் சேதுபதியைத் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் அறிமுகப்படுத்தியவர் தொடர்ந்து நீர்பறவை, தர்ம துரை, கண்ணே கண்மணியே போன்ற பல படங்களை இயக்கியதுடன் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் மாமனிதன் என்ற படம் இயக்கி வருகிறார். Read More


`இனி பேசுவதற்கு எதுவும் இல்லை.. `800 படம் குறித்து விஜய் சேதுபதி!

முதல்வரின் இல்லத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் நடிகர் விஜய் சேதுபதி Read More


விலகச் சொன்ன முரளிதரன்.. நன்றி சொன்ன விஜய் சேதுபதி!

நிச்சயமாக இந்தத் தடைகளையும்‌ கடந்து இந்தப் படைப்பை அவர்களிடத்தில்‌ கொண்டு சேர்ப்பார்கள்‌ என நம்புகிறேன்‌. Read More


ஏழு வயதில் எனது தந்தை.. போர் வலி.. சர்ச்சைக்கு நீண்ட விளக்கம் கொடுத்த முத்தையா முரளிதரன்!

வாழ்வாதாரத்தை இழந்து பலமுறை நடுத்தெருவில் நின்றிருக்கிறோம். ஆதலால் போரால் நிகழும் இழப்பு அதனால் ஏற்படும் வலி என்ன என்பது எனக்கு தெரியும். Read More


இனமான வரலாறா?.. இழிதுரோக வரலாறா?... விஜய் சேதுபதி குறித்து ராமதாஸ்!

விஜய் சேதுபதியின் படைப்புச் சுதந்திரத்தை மதிக்கிறேன். ஆனால், படைப்புச்சுதந்திரம் என்பது தாயை இழிவுபடுத்தி பேயை போற்றுவதற்கு பயன்படுத்தப்படக்கூடாது. Read More


தேசிய தலைவர் படத்தில் நடியுங்கள், பிரபல நடிகருக்கு கடும் எதிர்ப்பு..

அஜீத் நடித்தவிஸ்வாசம் படத்தில் கண்ணான கண்ணே உள்ளிட்ட பல்வேறு அர்த்தமுள்ள பாடல்களை எழுதியிருப்பவர் பாடலாசிரியை கவிஞர் தாமரை. இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படமாக உருவாகும் 800 என்ற படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்புக்கொண்டிருக்கிறார். Read More


நேபாள இளம்பெண் பலாத்காரம்.. புகார் கொடுக்க 800கி.மீ. பயணம்..

லக்னோவில் வைத்து கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட நேபாள நாட்டு இளம்பெண் மிரட்டலுக்கு பயந்து 800 கிமீ தாண்டி நாக்பூர் போலீசில் புகார் செய்ய வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. Read More


800 அரசுப்பள்ளிகளில் உடனடியாக கணினி ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை

800 அரசுப்பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் இன்றி பொதுத் தேர்வு எழுதும்  மாணவர்கள் அவதிப்பட்டு வருவதால், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் வாயிலாக  உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கணினி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Read More


விடைத்தாளை வெளியே எடுத்து சென்று எழுதி முறைகேடு! - 800 மாணவர்கள் தேர்வு எழுத தடை

விடைத்தாளை வெளியே எடுத்து சென்று எழுதி முறைகேடு! - 800 மாணவர்கள் தேர்வு எழுத தடை Read More


அறிக்கை விட்டு சிபிஐ-யிடம் சிக்கிய தொழிலதிபர் - ரூ.4,232 கோடி மோசடி செய்தது அம்பலம்

அறிக்கை விட்டு சிபிஐ-யிடம் சிக்கிய தொழிலதிபர் - ரூ.4,232 கோடி மோசடி செய்தது அம்பலம் Read More