அருணாச்சலப் பிரதேசத்தில் சீனாவின் திடீர் கிராமம் மத்திய அரசைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இந்திய எல்லைப் பகுதியில் சீனா கிராமம் அமைத்துள்ளதை தொடர்ந்து மத்திய அரசைக் கண்டித்து கண்டித்து அருணாசலப் பிரதேசம் முழுவதும் மாணவர் அமைப்பினர் திடீர் போராட்டம் நடத்தினர். Read More


சொந்த நிலப்பரப்பின் கட்டுமானம் இறையாண்மையின் விஷயம்.. சீனா!

அனைத்து முன்னேற்றங்களையும் அரசாங்கம் தொடர்ந்து கண்காணிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. Read More


பாஜகவில் இணைந்தது ஏன்... அருணாச்சலம் சொல்லும் காரணம்?!

தொடங்கிய முதல் அவருக்கு நெருக்கமாக அருணாச்சலம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Read More


கடத்தவில்லை.. அருணாச்சல பிரதேச இளைஞர்கள் விவகாரத்தில் திடீர் டுவிஸ்ட்!

இந்தியச் சீன எல்லை பிரச்சனை உக்கிரமாக இருந்து வரும் இந்த சூழ்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அருணாச்சல பிரதேச மாநிலம் உப்பர் சுபான்சிரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களைக் காணவில்லை என்ற தகவல் வெளியாகியது. Read More


ஆதித்யா அருணாசலம் ஆன சூப்பர் ஸ்டார்... தர்பார் படத்தில் ரஜினி கதாபாத்திர பெயர் தெரிந்தது...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். கதாநாயகியாக நயன்தாரா நடித்திருக்கிறார். Read More


எம்.எல்.ஏ, குடும்பத்தினர் 7 பேர் சுட்டுக் கொலை! அருணாச்சலில் பயங்கரம்!!

அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரு எம்.எல்.ஏ. மற்றும் அவரது குடும்பத்தினர் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் Read More


30 ஆயிரம் உலக வரைபடங்கள் அழிப்பு - மீண்டும் மீண்டும் அட்டூழியம் செய்யும் சீனா

சுமார் 30 ஆயிரம் உலக வரைபடங்களை அழித்துள்ளது சீன அரசு. Read More


ஒரே ஒரு ஓட்டு...அதற்கொரு பூத்..5 ஊழியர்கள் நாள் முழுக்க நடக்கணும்..! இது தான் ஜனநாயகம்

தேர்தல் வரப்போகிறது. நம் ஜனநாயக நாட்டில் 100 கோடி மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதற்காக இந்தத் தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையம் படும் சிரமங்கள், எதிர்கொள்ளும் சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பனி, மழை, கரடுமுரடான மலைப்பிரதேசம், பாலைவனப் பிரதேசம் என்று பரவிக்கிடக்கும் மக்களைத் தேடிச் சென்று அவர்கள் ஒவ்வொருவரையும் வாக்களிக்கச் செய்வது தான் தேர்தல் ஆணையத்தின் தலையாயப் பணியாகும்.இதில் பல சுவாரஸ்யத் தகவல்களும் உண்டு. Read More


பிரதமர் மோடியின் அருணாச்சல் விசிட்டுக்கு சீனா கடும் கண்டனம்!

அருணாச்சல பிரதேசத்தில் பல்வேறு திட்டப் பணிகளை துவக்கி வைக்க பிரதமர் மோடி பயணம் செய்ததற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More


பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு ஹெலிகாப்டர் மூலம் உதவிய கவர்னர்

அருணாச்சல பிரதேசத்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு உதவும் வகையில், தனது ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அம்மாநில கவர்னரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More