வங்கிகளின் வாயிலில் குப்பை கொட்டி போராட்டம்.. சந்திரபாபு நாயுடு காட்டம்..

ஆந்திராவில் வங்கிகளின் வாயில்களில் குப்பைகளைக் கொட்டி போராட்டம் நடைபெற்றது. இது ஜெகன் மோகன் அரசின் நாகரீகமற்ற செயல் என்று சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். ஆந்திராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். Read More


எதிர்க்கட்சித் தலைவர்களின் போனை டேப் செய்வதா? சந்திரபாபு நாயுடு கொதிப்பு.. பிரதமருக்கு புகார் கடிதம்..

ஆந்திராவில் எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் போன்களை ஒட்டுக் கேட்பதாக ஜெகன்மோகன் அரசு மீது சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். ஆந்திராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சரானார். Read More


முன்னாள் சபாநாயகர் தற்கொலை.. சிபிஐ விசாரிக்க நாயுடு கோரிக்கை..

ஆந்திர முன்னாள் சபாநாயகர் கோடெலா சிவபிரசாதராவ் தற்கொலையில் சந்தேகம் எழுவதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார். Read More


வரலாற்றில் கருப்பு நாள்: சந்திரபாபு நாயுடு பேட்டி

ஆந்திராவில் ஜெகன் அரசைக் கண்டித்து குண்டூருக்கு போராட்டம் நடத்தச் செல்லவிருந்த சந்திரபாபு நாயுடு தடுக்கப்பட்டு, வீட்டில் சிறை வைக்கப்பட்டார். அப்போது நாயுடு கூறுகையில், ஆந்திர வரலாற்றில் இது கருப்பு நாள் என்றார். Read More


சந்திரபாபுவுக்கு சிறை: ஆந்திராவில் பதற்றம்.. தெலுங்குதேசம் போராட்டம்

ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தெலுங்குதேசம் கட்சியினர் இன்று பெரிய போராட்டம் நடத்துகின்றனர். இதனால், சந்திரபாபு நாயுடுவும், அவரது மகனும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். அங்கு பதற்றம் நிலவுகிறது. Read More


தெலுங்குதேசம் கட்சியை கரைக்கிறது பா.ஜ.க; எம்.எல்.சி. கட்சி தாவல்

தெலுங்குதேசம் கட்சியில் இருந்து முக்கியப் பிரமுகர்களை இழுக்கும் வேலையை பா.ஜ.க. தொடர்ந்து மேற்ெகாண்டு வருகிறது. தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த அன்னம் சதீஷ் பிரபாகர் தனது எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளார். Read More


சந்திரபாபு நாயுடுவுக்கு என்ன பாதுகாப்பு? ஐகோர்ட் கேள்வி

முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு எப்படி பாதுகாப்பு அளிக்கப்படுகிறது, பாதுகாப்பு பணியில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற விவரங்களை ஆந்திர மாநில அரசிடம் உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது. Read More


குப்பம் தொகுதியில் வாக்காளர்களிடம் உருகிய சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநில எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அவரது சொந்த தொகுதியான குப்பத்தில் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார். இதற்காக விஜயவாடா கன்னவரன் விமான நிலையத்தில் இருந்து பெங்களூர் விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக குப்பம் சென்றார் Read More


பா.ஜ.க.வுடன் ஜெகன் ரகசிய உறவு; கரைக்கப்படுகிறதா தெலுங்குதேசம்?

ஆந்திராவில் தெலுங்குதேசத்தை கரைத்து 2வது பெரிய கட்சியாக உருவெடுக்க பா.ஜ.க. வேகமாக களமிறங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு மேற்கு வங்கத்தையும், ஒடிசாவையும் பா.ஜ.க. குறிவைத்து கால் பதித்தது. அந்த மாநிலங்களில் பா.ஜ.க. என்ற கட்சியே பெயரளவுக்குத்தான் இருந்தது. Read More


சந்திரபாபு நாயுடு மீது பாய்கிறது ஊழல் வழக்குகள்? கருணாநிதி போல் ஜெகன் அதிரடி

மனுஷனுக்கு கெட்ட நேரம் வந்தால் அடுத்தடுத்து அடி விழும் என்பார்கள். இது இப்ப சந்திரபாபு நாயுடுவுக்குத்தான் மிக சரியாக பொருந்துகிறது Read More