மீண்டும் கல்லூரி கல்வி இயக்குனரானார் பூரண சந்திரன்..

கல்லூரி கல்வி இயக்குனராக இருந்த சாருமதி கடந்த ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்றதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் பூர்ணசந்திரன் கல்லூரி கல்வி இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார். Read More


தமிழக முதல்வரின் நிகழ்ச்சிக்காக கல்லூரி முதல்வர் செய்த ஏற்பாடு : மாணவிகள் கோபம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல்வர் பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டங்களுக்கு போதியளவு கூட்டம் கூடாததால் அங்கு உள்ள பெண்கள் Read More


கொரோனாவால் மூடப்பட்ட கல்லூரிகள் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் தொடங்கும்.. அண்ணா பல்கலைக்கழகம் திட்டவட்டம்..

பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் கல்லூரிகள் முழுவதும் திறக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. Read More


கேரளாவில் 9 மாதங்களுக்கு பின்னர் கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன

கேரளாவில் கொரோனா பரவலை தொடர்ந்து மூடப்பட்ட கல்லூரிகள் 9 மாதங்களுக்குப் பின்னர் இன்று திறக்கப்பட்டன. Read More


கேரளாவில் ஜனவரி 4 முதல் கல்லூரிகள் திறப்பு 10, 12ம் வகுப்பு மாணவர்களும் பள்ளிகளுக்கு செல்லலாம்

கேரளாவில் ஜனவரி 4 முதல் கல்லூரிகளைத் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இறுதி ஆண்டு மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் தொடங்க உள்ளன. 10, 12 படிக்கும் மாணவர்களுக்குச் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்காகப் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிகளுக்குச் செல்லலாம். Read More


கேரளாவில் மார்ச் 17 முதல் 10, பிளஸ் டூ தேர்வு ஜனவரி 1 முதல் கல்லூரி இறுதியாண்டு, முதுகலை வகுப்புகள் தொடங்க முடிவு

கேரளாவில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 17ம் தேதி தொடங்குகிறது. கல்லூரி இறுதி ஆண்டு மற்றும் முதுகலை வகுப்புகளை ஜனவரி 1 முதல் தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவிலும் கடந்த மார்ச் முதல் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. Read More


பாலிடெக்னிக் பருவத்தேர்வு அட்டவணை வெளியீடு!

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாகப் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்வி கேள்விக் குறியாகி உள்ளது. அரசு மற்றும் தனியார் நிர்வாகங்கள் மாணவர்களுக்கு இணையவழியில் பாடங்களை நடத்தி வருகின்றனர் Read More


பாலிடெக்னிக் மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் வெகுஜன மக்களின் அன்றாட வாழ்க்கையும் திண்டாட்டத்தில் இருந்தது, ஆனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இது வசந்த காலமாக மாறியது. பொது முடக்கத்தால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. Read More


நாளை கல்லூரி வகுப்புகள் தொடங்குகின்றன: சுழற்சி முறை அறிவுறுத்தல்

டிசம்பர் 7ம் தேதி (திங்கள்) முதல் தமிழ்நாட்டில் இறுதியாண்டு கல்லூரி மாணவ மாணவியருக்கான வகுப்புகள் ஆரம்பிக்கப்படுகின்றன. Read More


நாளையே கல்லூரிகளில் சேர உத்தரவு: மருத்துவ மாணவர்கள் அதிர்ச்சி

மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தவர்கள் நாளையே அந்தந்த கல்லூரிகளில் சேர வேண்டுமென மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. Read More