முகாமில் யானை சித்திரவதை: பாகன் சஸ்பெண்ட்

யானைகள் புத்துணர்வு முகாமில் யானையை சித்திரவதை செய்ததாக விண்ணில் குமார் என்ற பாகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். Read More


கோவை முகாமில் யானைகள் சித்திரவதை..?

மேட்டுப்பாளையத்தில் நடக்கும் யானைகள் சிறப்பு முகாமில் யானைகள் சித்திரவதை செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Read More


யானைகள் இறப்பு குறித்த வழக்குகளை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் யானைகள் தந்தங்களுக்காக வேட்டையாடப்படுவது தொடர்கிறது இதைத்தடுக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனக் கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். Read More


யானை தாக்கி பேச்சு இழந்த பெண்ணுக்கு 25 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு: அரசு வேலையும் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சமயபுரம் கோவில் யானை தாக்கி பேச்சு இழந்த பெண்ணுக்கு 25 லட்சம் இழப்பீடு, அரசு வேலை வழங்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. Read More


யானை மிதித்து கல்லூரி பேராசிரியை பலி சுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபம்

சுற்றுலா விடுதியில் குடும்பத்தினருடன் தங்கியிருந்த கல்லூரி பேராசிரியை காட்டு யானை மிதித்து பரிதாபமாக இறந்தார். Read More


வனத்துறையினர் முயற்சிக்கு பலனில்லை.. முதுமலையில் காது சிதைக்கப்பட்ட நிலையில் காட்டு யானை!

பின்னர் வாகனத்தில் ஏற்றி தெப்பக்காடு முகாமுக்குச் சென்றனர். இருப்பினும், செல்லும் வழியிலேயே யானை பரிதாபமாக உயிரிழந்தது. Read More


கேரளாவில் உலகின் மிகப் பெரிய யானைகள் பாராமரிப்பு மையம்: அடுத்த மாதம் முதற்கட்ட பணி தொடக்கம்.!

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் செயல்பாட்டில் உள்ள யானை மறுவாழ்வு மையத்தின் வசதிகள் அனைத்தையும் விரிவுபடுத்தி, உலகின் மிகப் பெரிய யானைகள் பாராமரிப்பு மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்படவுள்ளது. Read More


உலாவரும் ஒற்றை யானையால் ஊர் முழுக்க திகில்..

கோவை அருகே காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்து உலா வருவதால் கிராம மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். Read More


தாய்லாந்து மக்களை சோகத்தில் ஆழ்த்திய என்கா சன் யானை... என்ன காரணம்?!

யானையின் உடலை சோதனை செய்த போது 15 இடங்களுக்கு மேல் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து இருப்பதை கண்டனா் Read More


சீவி முடித்து, சிங்காரித்து குட்டி யானைக்கு கேக் வெட்டி கோலாகல பிறந்தநாள்...!

ஆனந்த குளியல் போட்டு, சீவி முடித்துச் சிங்காரித்து தலையில் பூவும் வைத்து ஒரு குட்டி யானைக்குக் கோலாகலமாகப் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. போதாக்குறைக்கு கேக்கும் வெட்டப்பட்டது. திருவனந்தபுரம் அருகே உள்ள யானைகள் வளர்ப்பு முகாமில் நடந்த குட்டி யானையின் பிறந்தநாள் விழாவைப் பார்ப்பதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் திரண்டிருந்தனர். Read More