ராஜீவ்காந்தி 400 இடங்களில் வெற்றி பெற்ற போது மக்களுக்கு சந்தேகம் ஏற்படவில்லை. அடல்ஜி வெற்றி பெற்ற போது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. ஆனால், இப்போது பா.ஜ.க. வெற்றியை யாராலும் ஏற்று கொள்ள முடியவில்லையே!’’ என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். Read More
'எங்கெங்கு காணினும் ஹாஸ்பில்டா' - ஊரெங்கும் மருந்துவமனைகளாகி விட்ட காலம் இது. உடம்புக்கு என்ன ஆனாலும் டாக்டர் சரி செய்து விடுவார் என்று தைரியமாக இருக்கிறீர்களா? மருத்துவர்களால் உங்கள் உடற்கூறை முற்றிலும் மாற்றியமைக்க இயலாது. அவர்களால் ஓரளவே உதவ இயலும் Read More
பள்ளிகளில் ஆண்டு தேர்வு காலம் தொடங்கி விட்டது. மார்ச் 1ம் தேதி முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவருக்கும் மார்ச் 14ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மாணவருக்கு அரசு பொதுத் தேர்வுகள் ஆரம்பமாகின்றன. தேர்வு காலம் வந்துவிட்டாலே மாணவ மாணவியரையும், பெற்றோரையும் பயம், பதற்றம் பிடித்துக் கொள்ளும். Read More
சஸ்பென்ட் நடவடிக்கைக்கு பயந்து 95% ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பினர். Read More
தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அஞ்சி நடுங்குகிறது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். Read More
கட்டிட தொழிலாளர்களின் அச்சத்தை போக்க தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ சுடுகாட்டிலேயே உணவு சாப்பிட்டு, அங்கேயே படுத்து உறங்கிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. Read More
அச்சம் அடைந்த கொள்ளையர்கள் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர். Read More
வழக்குக்கு பயந்து எஸ்.வி.சேகர் தலைமறைவு - கைது செய்ய தனிப்படை அமைப்பு Read More
The bank manager committed suicide with his daughter in fear of lending money over the limit Read More
ஜெயலலிதாவுக்கு பயந்துகொண்டு அரசியலுக்கு வரவில்லையா? - ரஜினிகாந்த் Read More