வாக்குச்சாவடி முன் துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி

மேற்கு வங்கம் மாநிலம் கூச்பிகர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி வாசலிலேயே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி Read More


கொரோனா நிபந்தனைகளை கடைப்பிடிக்க முடியாவிட்டால் விளையாட வரவேண்டாம் இந்திய கிரிக்கெட் அணிக்கு எச்சரிக்கை

கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடிக்க முடியாவிட்டால் இந்திய கிரிக்கெட் அணி பிரிஸ்பேனுக்கு விளையாட வரவேண்டாம் என்று குயின்ஸ்லாந்து சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். Read More


கூகுள் மீட் செயலி: மேலும் 4 மொழிகளில் லைவ் கேப்ஷன் வசதி

கூகுள் மீட் செயலியை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் அதிகமாக பயன்படுத்துவதால் புதிய வசதிகளை அறிமுகம் செய்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. Read More


இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவின் கூட்டு பயிற்சி!

விசாகப்பட்டினத்தில் 24 வது மலபார் கடற்படை பயிற்சி தொடங்கியது. இந்த கூட்டுப் பயிற்சியில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் பங்கேற்றுள்ளன. Read More


நடக்குமா? நடக்காதா? நான்கு வழிச்சாலை பணிகள்.. இரு மாவட்ட மக்கள் ஏக்கம்.

திருநெல்வேலியில் இருந்து தென்காசி வரையிலான பாதையை நான்கு வழிப்பாதையாக மாற்ற நிதி ஒதுக்கீடு செய்து 4 ஆண்டுகள் கடந்து பணிகள் எதுவுமே நடக்காதது Read More


இரண்டு அவிச்ச முட்டை விலை 1700 ரூபாயாம்: மும்பை ஓட்டலில்தான்...

மும்பையில் உள்ள ஒரு பெரிய ஓட்டலில் இரண்டு அவிச்ச முட்டைகளுக்கு ரூ.1700 பில் போட்டிருக்கிறார்கள். அந்த தண்டத்தொகையை கொடுத்த ட்விட்டர் வாசகர், பில்லை ட்விட்டரில் போட்டு தாக்கியுள்ளார். Read More


தமிழ்நாட்டில் 4 முனைப் போட்டி! கூட்டணி அறிவிப்புக்கு தேதி குறித்த பிஜேபி

சென்னையில் உள்ள பிஜேபி அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் வந்திருந்தார் தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ். ஜனவரி 31ம் தேதிக்குள் யாருடன் நாம் கூட்டணி அமைக்கப் போகிறோம் என்ற தகவல் வெளியாகும் எனப் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். Read More


சபரிமலையில் வலுக்கும் போராட்டம்-144 தடை உத்தரவு அமல்

சபரிமலை செல்லும் பாதையில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், 4 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read More


நான்கு குழந்தைகளுடன் தீக்குளித்த தாய்- உயிருக்குப் போராடும் மகன்

உத்திர பிரதேசத்தில் கணவருடனான தகராறில் நான்கு குழந்தைகளுக்கும் தனக்கும் தாய் ஒருவர் தீ வைத்துக்கொண்டார். சிறுவன் ஒருவன் உயிருக்குப் போராடி வருகிறான். மற்ற அனைவரும் உயிரிழந்தனர். Read More


நவராத்திரியின் நான்காவது நாளில் எந்த தெய்வத்தை எப்படி வணங்குவது?

இன்று தேவியை மகாலட்சுமி வடிவத்தில் வழிபட வேண்டும் கிரியா சக்தியான மகாலட்சுமி இன்று தேவர்களின் வாழ்த்து துதியை ஏற்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது Read More