குஜராத்தில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்..! விஜய் ருபானி அதிரடி அறிவிப்பு..

குஜராத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தயுள்ளதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். Read More


அரசு சொல்லும் தகவலில் முரண்பாடு.. குஜராத்தில் அதிகரிக்கிறதா கொரோனா உயிரிழப்பு?!

இதேபோல், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. Read More


மருத்துவமனை வளாக பெஞ்சில் சிகிச்சை எடுக்கும் நோயாளிகள்.. இது குஜராத் சோகம்!

ஆனால் உபகரணங்கள் பற்றாக்குறையால் குஜராத்தில் நிலைமை மோசமாகி வருகிறது. Read More


கழிப்பறை இல்லாததால் குஜராத்தில் காங்கிரஸ் வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிப்பு!

கழிப்பறை வசதி இல்லாதவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. Read More


மேடையில் மயங்கி விழுந்த முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு தற்போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அம்மாநிலத்தின் நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்காக வதோதரா நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார் Read More


தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மயங்கி விழுந்தார் முதல்வர்

குஜராத் மாநிலத்தில் இன் மாதம் 21 மற்றும் 28ஆம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். Read More


அதிகாலையில் ஹோட்டலுக்கு வந்த ராயல் கெஸ்ட்: குஜராத்தில் அதிர்ச்சி

கடந்த திங்களன்று அதிகாலையில் குஜராத் மாநிலம் ஜூனாகத் நகரிலுள்ள ஹோட்டலுக்குள் சிங்கம் ஒன்று நுழைந்த கண்காணிப்பு காமிரா காட்சி சமூகவலைத்தளங்களில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.குஜராத்தில் கிர்னார் மலையடிவாரத்தில் கிர் சிங்க சரணாலயத்திற்கு அருகில் உள்ள நகரம் ஜூனாகத். Read More


6வது மனைவி உறவுக்கு சம்மதிக்கவில்லை.. 7வது திருமணத்திற்கு தயாராகும் 64 வயது முதியவர்

4 மாதங்களுக்கு முன் திருமணம் செய்த தன்னுடைய 6வது மனைவி உறவு கொள்ள மறுத்ததால் வெறுப்படைந்த 64 வயது முதியவர், அவரை விவாகரத்து செய்துவிட்டு 7வதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடந்துள்ளது Read More


குஜராத்தில் உள்ள படேல் சிலைக்கு சென்னையில் இருந்து புதிய ரயில்.. பிரதமர் தொடங்கி வைத்தார்..

குஜராத்தில் உள்ள மிக உயரமான படேல் சிலை அமைந்துள்ள சுற்றுலா தலத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்காக சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து 8 புதிய ரயில்கள் விடப்பட்டுள்ளன. Read More