ஆண் குழந்தை இல்லாத ஏக்கம் 4 பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி

ஆண் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தன்னுடைய 4 பெண் குழந்தைகளின் கழுத்தை அறுத்துக் கொன்று தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராம் அருகே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது Read More


அந்த கயவனை சுட்டுத்தள்ளுங்கள் .. பிரபல நடிகை ஆவேசம்..

ஹரியானாவின் பல்லப்கரில் பட்டப்பகலில் கல்லூரிக்கு வெளியில் காதல் என்ற பெயரில் 21 வயதே ஆன மாணவியை லவ் ஜிஹாத் என்ற பெயரில் சுட்டுக்கொன்றான் ஒரு கயவன். இது அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவம் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. Read More


காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி பட்டப்பகலில் சுட்டுக் கொலை

காதலிக்க மறுத்த 21 வயதான கல்லூரி மாணவியை வாலிபர் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானா மாநிலம் பரீதாபாத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.ஹரியானா மாநிலம் பரீதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் நிகிதா (21). Read More


ஒரு வருடமாக உணவு கொடுக்காமல் மனைவியை கழிப்பறைக்குள் பூட்டி வைத்த கணவன்

ஹரியானாவில் ஒரு வருடமாகச் சரியாக உணவு கொடுக்காமல் வீட்டுக் கழிப்பறையில் கணவன் பூட்டி வைத்திருந்த இளம்பெண்ணை மகளிர் பாதுகாப்பு அமைப்பினர் மீட்டனர். ஹரியானா மாநிலம் பானிப்பட் அருகே உள்ளது ரிஷ்பூர் கிராமம். Read More


7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரின் கை துண்டிப்பு

ஹரியானா மாநிலம் பானிப்பட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் அங்குள்ள ரயில்வே ஸ்டேஷன்பகுதியில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை ஒரு வாலிபர் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More



ஆன்லைனில் மாணவருக்கு ஸ்மார்ட்போன் வாங்கி தந்த பிரபல நடிகர்..

கொரோனா காலத்தில் மாணவர்கள், விவசாயி, புலம் பெயர்ந்தவர்களுக்கு உதவி கிடைக்கிறது என்றால் உடனே ஞாபகத்துக்கு வருபவர் நடிகர் சோனு சூட்தான். கொரானா தளர்வு அறிவித்தாலும் பள்ளிகள் திறப்பு இல்லை என்று அரசு அறிவித்திருப்பதுடன் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. Read More


வீடுகளில் புகுந்து பெண்களை மானபங்கப்படுத்த முயன்ற ஹரியானா ஐஜி கைது

ஹரியானா மாநில போலீசில் ஊர்க்காவல் படை ஐஜியாக இருப்பவர் ஹேமந்த் கல்சன் (55). நேற்று இரவு இவர் குடிபோதையில் அப்பகுதிகளில் உள்ள சில வீடுகளில் அத்துமீறி நுழைந்தார். பின்னர் அவர் வீட்டில் இருந்த பெண்களை மானபங்கப்படுத்த முயன்றுள்ளார். Read More


அரியானாவில் கட்டார்.. முதல்வராக பொறுப்பேற்பு.. துஷ்யந்த் துணை முதல்வர்

அரியானாவில் முதல்வராக கட்டார் மீண்டும் பதவியேற்று கொண்டார். துணை முதல்வராக துஷ்யந்த் சவுதாலா பொறுப்பேற்றார். Read More


பாஜகவுக்கு ஆதரவு.. காங்கிரஸ் அழைப்பை நிராகரித்த சுயேச்சைகள்

அரியானாவில் பாஜகவுக்கு எதிராக வெற்றி பெற்ற அனைவரும் காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முன் வர வேண்டுமென்று முன்னாள் முதல்வர் ஹுடா விடுத்த அழைப்பை சுயேச்சைகள் நிராகரித்தனர். Read More