தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் படம் ஆதி புருஷ். இது 3 டி வடிவில் அனிமேஷன் கேப்சரில் தயாரிக்கப்படுகிறது. Read More
பஞ்சாப் மாநிலம் வந்து மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்த விளக்கம் அளிக்க நடிகை ஹேம மாலினிக்கு விவசாயிகள் கடிதம் எழுதியுள்ளனர். Read More
தனியார் தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாக வலம் கொண்டிருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ். இது குடும்பங்கள் சம்மந்தமான கதை என்பதால் மக்கள் விரும்பி பார்க்கிறார்கள். Read More
அனுஷ்கா, மாதவன் நடித்த படம் சைலன்ஸ் என்று தமிழிலும் நிசப்தம் என தெலுங்கிலும் உருவானது. அமேசானின் திரைப்பட நூலகத்தில் புதிதாக சேர்ந்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று நிசப்தம் (சைலன்ஸ்). Read More
தனது 53 ஆம் வயதில் கல்வியில் நாட்டம் கொண்டு பட்டப்படிப்பின் இறுதி தேர்வை எழுதி முடித்துள்ளார் நடிகை ஹேமா. Read More
தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இது குடும்பத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டவை ஆகும். Read More
மூணாறில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் தனது பெற்றோர் உள்பட 21 உறவினர்களை இழந்த மாணவி நேற்று கோட்டயத்தில் நீட் தேர்வு எழுதினார்.கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள ராஜமலை பெட்டிமுடியில் கடந்த மாதம் 6ம் தேதி இரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. Read More
அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் ( AICTE ) சார்பாக ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் பெயர் SAKSHAM ஆகும்.SAKSHAM திட்டமானது மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டு AICTE ன் மூலம் நடைமுறைப் படுத்தப்படுகிறது. Read More
மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாலைகள் அனைத்தும் 15 நாளில் ஹேமமாலினி கன்னங்கள் போல் மாறும் என்று காங்கிரஸ் அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
பாகுபலி முதல் மற்றும் 2ம் பாகம் படத்தில் நடித்த அனுஷ்கா அதன் பிறகு பல மாதங்கள் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். Read More