லிவர் பாதிக்கப்படுமோ என்ற பயமா? இவற்றை தவிர்த்தால் ஈரலை பாதுகாக்கலாம்...

செரிமான குழலில் இருந்து வரும் இரத்தம் உடலின் மற்ற பாகங்களுக்குச் செல்லும் முன்பு அதைச் சுத்தம் செய்வதே ஈரலின் முதன்மை பணியாகும். வேதிப்பொருள்களின் நச்சுத்தன்மையை அகற்றுவதோடு, மருந்துகளை வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுத்துவதும் ஈரலின் வேலையாகும். Read More


ஸ்விக்கியில் ஆர்டர் செய்த பெண்ணுக்கு வந்த அதிர்ச்சி தகவல்

இருக்குமிடத்திலிருந்தே ஆர்டர் செய்து உணவைப் பெற்றுக்கொள்வது வாடிக்கையாளர் சேவையில் நடைபெற்றுள்ள பெரிய புரட்சியாகக் கருதப்படுகிறது. ஆனால் இதுபோன்ற ஆர்டர்களில் சில நேரங்களில் தாமதம், வேறு உணவு டெலிவரி, ரத்து செய்யப்படுதல் போன்ற சில தவறுகள் நடக்கின்றன. Read More


அறுவைசிகிச்சை செய்துகொண்ட அதே மருத்துவமனையில் டாக்டர்... கனவை நனவாக்கிய தமிழர்!

`நான் இன்று உயிருடன் இருப்பதற்கு மருத்துவர்கள் தான் காரணம். Read More


ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவுக்கு பதிலாக 3 பாக்கெட் சிறுநீரை டெலிவரி செய்த நிறுவனம்..!

வடக்கு லண்டனை சேர்ந்த மிச்செல் லியோனார்டு என்ற பெண்ணுக்கு 3 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் நேற்று அவரது 42வது பிறந்தநாளை குழந்தைகளுடன் சிறப்பாக கொண்டாடும் விதமாக ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்துள்ளார். Read More


டெலிவரி பாயாக பணியாற்றும் ஒலிம்பிக் வீரர்

ஒலிம்பிக் விளையாட்டில் பங்கேற்பதே பெரிய பெருமை. ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கமும் வென்றுவிட்டால்? அதன் பிறகு வாழ்க்கையே மாறிவிடும் என்றுதானே நாம் நினைக்கிறோம்! Read More


சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதம் தபால் வழியாக பெறலாம் புதிய வசதி.

சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதம் விரைவில் தபால் வழியாக பக்தர்களுக்கு கிடைக்கும். இது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம் போர்டும், தபால் துறையும் ஆலோசனை நடத்தி வருகிறது. Read More


நடிகை மேக்னாராஜுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது.

சமீபத்தில் மரணமடைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி நடிகை மேக்னாராஜுக்கு இன்று பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. Read More


உணவுப் பொருட்களை டெலிவரி செய்வோர் காவல்துறையில் சான்று பெறுவது கட்டாயம்

பெருநகரங்களில் உணவுப்பொருட்களை வீடு தேடி வழங்கும் டெலிவரி நிறுவனங்களின் பணிபுரிவோர் பற்றிய முழு விவரங்களுடன் காவல்துறைக்கு விண்ணப்பித்து நன்னடத்தை சான்று பெற வேண்டும் எனச் சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். Read More


கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் புதிய முறை .. ஓடிபி இருந்தால் தான் சிலிண்டர்..!

வீடுகளுக்கு கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இனி வாடிக்கையாளர்களின் செல்போன்களில் வரும் ஓடிபியை காண்பித்தால் மட்டுமே சிலிண்டர் கிடைக்கும்.கடந்த பல வருடங்களுக்கு முன்பு வரை கேஸ் சிலிண்டர் கிடைக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட கேஸ் ஏஜென்சிக்கு போன் செய்து விவரத்தைக் கூற வேண்டும். Read More


கொரோனா பாதித்த கர்ப்பிணி இரட்டை குழந்தைகளை பிரசவித்த பின்னர் மரணமடைந்த சோகம்.

கேரளாவில் கொரோனோ பாதித்த 8 மாத கர்ப்பிணி, இரட்டை குழந்தைகளை பிரசவித்த பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். Read More