நடிகர் ஓவியா தனது 30வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். மலையாளத்தில் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துவிட்டு 2010ல் களவாணி Read More
பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற பிரபல நடிகை ஓவியா. ஆரவை காதலித்து காதல் தோல்வி ஏற்பட்டதால் நீச்சல் குளத்தில் மூழ்கி தற்கொலைக்கு முயன்று பிறகு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியில் வந்தார். அதன்பிறகு ஓவியாவுக்கு ஓவியா ஆர்மி என்ற ரசிகர்கள் கூட்டம் உருவானது Read More
பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற பிரபல நடிகை ஓவியா. ஆரவை காதலித்து காதல் தோல்வி ஏற்பட்டதால் நீச்சல் குளத்தில் மூழ்கி தற்கொலைக்கு முயன்று பிறகு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியில் வந்தார். அதன்பிறகு ஓவியாவுக்கு ஓவியா ஆர்மி என்ற ரசிகர்கள் கூட்டம் உருவானது. Read More
திரைப்பட நடிகைகள் ராதிகா, குஷ்பு, காயத்ரி, கவுதமி, வந்தனா, ஸ்ரீபிரியா, கோவை சரளா எனப் பல நடிகைகள் ஏதாவது ஒரு கட்சியில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அவர்களில் ராதிகா தற்போதைக்கு அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்தாலும், விரைவில் தனது கணவர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வார் என்று கூறப்படுகிறது. Read More
களவாணி படத்தில் நடிகை ஓவியா அடுத்து சில படங்களில் நடித்தார். பின்னர் பிக்பாஸ் நிக்ழச்சியில் பங்கேற்றார். அப்போது அதில் பங்கேற்ற நடிகர் ஆரவுடன் காதல் மலர்ந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் ஆரவ் அவரை விட்டு விலகினார். இதில் மனம் நொந்த ஓவியா பிக்பாஸ் வீட்டிலேயே நீச்சல் குளத்தில் மூழ்கி தற்கொலைக்கு முயன்றார். Read More
முதல் சீசனில் பிக் பாஸ் தமிழில் தோன்றியவர் நடிகை ஓவியா. பலரின் அன்பைப் பெற்றார். பிக்பாஸ் ஷோவில் ஓவியா காட்டிய நேர்மை அவருக்கு ஓவியா ஆர்மி என்ற ரசிகர் பட்டாளத்தை உருவாக்கித் தந்தது. மேலும் நடிகையும் தனது ரசிகர்களின் அன்பை ஏற்றுக் கொண்டு அவர்களுக்குத் தகுந்த மரியாதை அளித்து வருகிறார். Read More
பிக்பாஸ் ஷோவில் பங்கேற்று தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை ஓவியா ஆர்மி என்ற பெயரில் உருவாக்க வைத்தவர் களவாணி நடிகை ஓவியா. படங்களில் வளர்ந்து வந்த நிலையில் பிக் பாஸ் மூலம் மேலும் பிரபலம் அடைந்ததுடன் அந்த ஷோவில் நடிகர் ஆரவுடன் காதல் கொண்டார். Read More
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆரவ்-ஓவியா இருவரும் நெருங்கி பழகினார்கள். Read More
விமலின் களவாணி 2 திரைப்படத்தை ஜூன் 10 ம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
காஞ்சனா பாகம் 1, 2 டெம்ப்ளேட்டில் ஆவியின் பெயர்களையும் முன்கதையையும் மட்டும் மாற்றினால் காஞ்சனா 3 ரெடி. தன் உயிரைவிட அதிகமாக நேசித்த ஆஸ்ரமக் குழந்தைகளையும், காதலியையும் கொன்ற அமைச்சரைப் பழிவாங்கத் துடிக்கும் காளி என்கிற பேயின் கதையே 'காஞ்சனா 3'. Read More