அணு உலை கழிவை கடலில் கலக்க முடிவு செய்த ஜப்பான்!

ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொட்டிகளில் பாதுகாப்பாக சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. Read More


கொஞ்சம் தண்ணீர், சூரிய வெளிச்சம் மட்டும் தேவை: ஹைட்ரோபோனிக் முறையில் விவசாயம் செய்யும் ஷில்பா ஷெட்டி

மும்பை: தனது வீட்டுக்கு பின்புறம் மண்ணில்லாமல் ஹைட்ரோபோனிக் முறையில் காய்கறிகளை வளர்த்து நடிகை ஷில்பா ஷெட்டி அனைவரது பார்வையும் தன் பக்கம் இழுத்துள்ளார். Read More


ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை.. சுப்ரீம் கோர்ட் மறுப்பு..

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மீண்டும் திறப்பதற்கு உடனடியாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது. Read More


அறுவைசிகிச்சை செய்துகொண்ட அதே மருத்துவமனையில் டாக்டர்... கனவை நனவாக்கிய தமிழர்!

`நான் இன்று உயிருடன் இருப்பதற்கு மருத்துவர்கள் தான் காரணம். Read More


ஏவுகணை தாக்குதலுக்கு பின்னணியில் ஈரான்... ஆதாரம் சிக்கியதாக சவுதி தகவல்

சவுதி எண்ணெய் கிடங்குகளில் ஏவுகணை தாக்குதல் நடத்தியதற்கு பின்னணியில் ஈரான் உள்ளதை நிரூபிக்கும் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சவுதி அரசு தெரிவித்துள்ளது. Read More


10 மரக்கன்று நட்டால் துப்பாக்கி லைசென்ஸ்

துப்பாக்கி லைசென்ஸ் வேண்டுமா? 10 மரக்கன்று நட்டுவைத்து, அதை போட்டோ எடுத்து இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இது தமிழ்நாட்டில் அல்ல, மத்தியப் பிரதேசத்தில் Read More


இவரு ஆல்தோட்ட பூபதி இல்ல ஆட்டோ தோட்ட பூபதி!

கொல்கத்தாவை சேர்ந்த பிஜய் பால், வெயிலை சமாளிக்க தனது ஆட்டோவின் மேல் டாப்பில், புற்களை வைத்து தோட்டம் போல மாற்றியுள்ளார். Read More


ஒடிஷாவையும் விட்டுவைக்காத வேதாந்தா - மலைவாழ் மக்கள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழப்பு

ஒடிசாவில் லான்ஜிகர் பகுதியில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான அலுமினிய சுத்திகரிப்பு ஆலைக்கு எதிரான போராட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். Read More


ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பது ஏன்?- தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தடையேதும் இல்லை என்ற தீர்ப்பு வழங்கிய பிறகும் தமிழக அரசு அனுமதி வழங்காதது ஏன்? என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More


ஸ்டெர்லைட் எதிர்ப்பு: ஜனவரி 24 கறுப்பு தினம்

ஜனவரி 24 கறுப்பு தினம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மறுபடியும் திறப்பதற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் ஜனவரி 24ம் தேதியை கறுப்பு தினமாக அனுசரிக்க அழைப்பு விடுத்துள்ளது. Read More