பிறந்தது இரட்டைக் குழந்தை – ஒன்று முழுமாதம் மற்றொன்று குறைமாதம்

மருத்துவ உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இரட்டை கருத்தரிப்பு சம்பவம் Read More


பிரபல நடிகை கர்ப்பம்.. கல்லூரி பாய்ஃபிரண்டை மணந்தவர்..

திரையுலகில் 3 வருடம் மட்டுமே நடித்து சர்ச்சைகளுக்கு பயந்து வெளியேறியவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய். Read More


கொட்டும் பனியில் 4 மணி நேரம் போராடி கர்ப்பிணியை காப்பாற்றிய ராணுவ வீரர்கள்.. மனதை உருக்கும் சம்பவம்..

காஷ்மீரில் சாலை முழுவதும் பனி மூடி இருந்ததால் பிரசவ வலியில் துடித்த பெண்ணை ராணுவ வீரர்கள் நான்கு மணி நேரம் தோள்களில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More


நிறைமாத கர்ப்பிணியை எட்டி உதைத்து கொலை செய்த கணவனுக்கு தூக்கு தண்டனை அறிவிப்பு..!

தேனியில் நிறைமாத கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் வயிற்றில் எட்டி உதைத்து கொலை செய்த கணவனுக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனையை அறிவித்துள்ளது. Read More


ஒரே நேரத்தில் ஆறு பெண்கள் கர்ப்பம் ஆன ஆச்சரியம்.. திருமண நிகழ்ச்சியில் கெத்தாக கலந்து கொண்ட ஆண்..!

நைஜீரியாவில் ஒரே நேரத்தில் 6 மனைவிகள் கர்ப்பம் ஆன ஆச்சரிய சம்பவம் உலகம் முழுவதும் ட்ரெண்டிங் ஆகி பலரால் பேசப்பட்டு வருகின்றது. Read More


14 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய தந்தை மீது பாய்ந்த போக்சோ சட்டம்..!

விழுப்புரத்தில் பெற்ற மகள் என்று கூட பாராமல் கர்ப்பம் ஆக்கிய தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். Read More


100 ரூபாய் சாக்லேட் வாங்கி கொடுத்து பள்ளி மாணவியை கர்ப்பம் ஆக்கிய ஆசாமி..!

திருச்சியில் 100 ரூபாய் சாக்லேட்டுக்கு ஆசைப்பட்டு 17 வயது சிறுமி கர்ப்பம் ஆகிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Read More


சென்னையில் பயங்கரம்.. பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி தீக்குளித்து பலி ...

வண்ணார்பேட்டையில் பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி பெண் தீக்குளித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள புதுவண்ணார் பேட்டையை சார்ந்தவர் நாகராஜ் (26). Read More


முதியவரின் காம வெறியால் 15 வயது சிறுமி கர்ப்பம் ;அதிர்ச்சியில் உள்ள குடும்பத்தினர்கள் ;

முதியவர் ஒருவர் 15 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்தலின் விளைவாக சிறுமி 5 மாதக் காலம் கர்ப்பமாக உள்ளது சிறுமியின் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More


தெலங்கானாவில் வெள்ளப் பெருக்கு.. டிராக்டரில் கர்ப்பிணி..

ஆந்திரா, தெலங்கானாவில் கனமழை பெய்து வருவதால், கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தெலங்கானாவில் கர்ப்பிணிப் பெண்ணை போலீசார் டிராக்டரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். Read More