இரண்டாவதும் பெண் குழந்தை.. விரக்தியில் நான்கு வயது குழந்தையை காலால் எட்டி உதைத்து கொலை..

முதல் குழந்தையும் பெண்ணாக இருக்க இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததால் மன விரக்தியில் நான்கு வயது குழந்தையை காலால் எட்டி உதைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More


பஞ்சாப்பில் இருந்து டெல்லிக்கு டிராக்டரில் ரிவர்ஸ் கியரில் செல்லும் விவசாயி!

தற்போது, விவசாயின் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது. Read More


பஞ்சாப் விவசாயிகளால் 1600 மொபைல் டவர் சேதம்.. டிஜிபிக்கு கவர்னர் சம்மன்..

பஞ்சாப்பில் விவசாயிகள் போராட்டத்தின் போது 1600 மொபைல் டவர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோரிடம் கவர்னர் அறிக்கை கேட்டிருக்கிறார். Read More


1,561 தொலைத்தொடார்பு கோபுரங்கள் நாசம்.. கதறும் ஜியோ!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தொலைத்தொடா்பு கோபுரங்கள் அதிக அளவில் சேதப்படுத்தப்படுகின்றன. Read More


விவசாயிகளுக்காக பதவியை ராஜினாமா செய்த பஞ்சாப் டி.ஐ.ஜி!

விவசாயிகளுக்கு ஆதரவாகத் தனது டி.ஐ.ஜி பதவியைப் பஞ்சாப் அதிகாரி லக்மிந்தர் சிங் ஜக்கர் ராஜினாமா செய்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More


பஞ்சாப் விவசாயிகளால் ஏற்பட்ட ரூ.2220 கோடி வருவாய் இழப்பு!

போராட்டங்களால் சரக்குகள் பஞ்சாபிற்கு வெளியே 230 ரேக்குகள் மாட்டிக்கொண்டது. Read More


பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம்: ரயில்வேக்கு 1,200 கோடி ரூபாய் நஷ்டம்

மோடி அரசு மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய புதிய வேளாண்மை சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப் மாநில விவசாயிகள் அம்மாநிலத்தில் 32 இடங்களில் ரயில் தண்டவாளங்களின் மீது அமர்ந்து போராட்டம் செய்தனர். இதனால் அம் மாநிலம் வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன . Read More


ராவணனுக்கு பதில் மோடி : பஞ்சாபில் கோபத்தை வெளிப்படுத்திய விவசாயிகள்

தசரா பண்டிகையின் போது வட இந்தியாவில் ராவணன் உருவபொம்மையை எரிப்பது வழக்கம். இதற்காகப் பல அடி உயர ராவணன் பொம்மைகளை வைத்து நிகழ்ச்சியின் முடிவில் அவற்றை நெருப்பு வைத்து எரிப்பது வழக்கம்.இந்த ஆண்டு பஞ்சாபில் ராவணன் உருவபொம்மை எரிப்புக்குப் பதிலாக பாரதீய கிஸான் யூனியன் விவசாயிகள் அமைப்பு நூதன முறை ஒன்றை கடைப்பிடித்தனர். Read More


தந்தை இறந்த துக்கத்திலும் களம்புகுந்த வீரர்.. உருகவைக்கும் மந்தீப் சிங்!

மந்தீப்பின் தந்தை மறைவுக்காக, பஞ்சாப் வீரர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து தற்போது விளையாடி வருகின்றனர். Read More