ராமநாதபுரத்தைச் சோ்ந்த கொலை குற்றவாளி துபாயிலிருந்து வந்த போது சென்னை விமான நிலையத்தில் கைது Read More
இரட்டை அகல ரயில் பாதை பணிகள் காரணமாக வரும் நாட்களில் கீழ்காணும் ரயில்கள் முழுவதுமாக / பகுதி ரத்து மற்றும் பாதை மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. Read More
ஜவுளி துறையின் மூலப்பொருளான ரேயான் நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது இதனால் பெரும் இழப்பு ஏற்படுவதாகக் கூறி ஈரோட்டில் விசைத்தறியாளர்கள் இன்று முதல் 21ம் தேதி வரை உற்பத்தி நிறுத்தம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர். Read More
திருவள்ளூர் அருகே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட புதிய சாலை இரண்டு மாதத்தில் சேதமடைந்ததால் ஒப்பந்ததாரருக்கு ஆட்சியர் 10 சவிகிதம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். Read More
சேலம் அருகே பூமாங்காடு கிராமத்தில் (பாரப்பட்டி) எட்டு வழி சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி முதல்வருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Read More
அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தஞ்சாவூர் Performance Based Maintenance Contract (PBMC) டெண்டர்கள் இரண்டாக ரூ 1165 கோடி Read More
கொரானா ஊரடங்கு காலத்தில் இயக்கப் படாமல் இருந்த சுற்றுலா மற்றும் பயணிகள் வாகனங்கள், , சரக்கு வாகனங்கள் ஆகியவற்றிற்கான சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என அதன் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் கடந்த சில நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். Read More
கடந்த திங்களன்று இரவு சாலையின் நடுவில் படுத்திருந்த சிங்கத்தை எதிர்கொண்ட நபர் பதிவு செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. Read More
தெலங்கானா மாநில அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 41வது நாளாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். Read More