Nov 16, 2025, 08:38 AM IST
சித்தி விநாயகர் கோவில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. எனவே , கோவிலை அகற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர் Read More
Nov 14, 2025, 11:52 AM IST
கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டதால், பக்தர்கள், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். Read More
Oct 31, 2025, 15:41 PM IST
இந்த பணியினை சில மாதங்களுக்கு முன் நெல்லையப்பர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செல்லையாபிள்ளை தொடங்கி வைத்தார். Read More
Oct 24, 2025, 11:17 AM IST
இலங்கையை சீனா ஆக்கிரமித்துள்ளதாகச் சொல்வது அனைத்தும் பொய். இலங்கை ஒரு சுயாதீனமான நாடு. அனைத்து நாடுகளும் செய்யும் முதலீடுகளையும் உதவிகளையும் செய்வதை வைத்து ஆக்கிரமிப்பு எனச் சொல்லக் கூடாது. Read More
Oct 16, 2025, 14:06 PM IST
போக்குவரத்து விழிப்புணர்வின் ஒரு பகுதியாக, இருசக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு இளைஞர் அணி சார்பாக தலைக்கவசங்கள் வழங்கப்படும். Read More
Oct 9, 2025, 08:54 AM IST
6 பேருந்துகளில் 257 பேர் கொண்ட குழுவினர் திருத்தணி, பழனி, பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், சுவாமிமலை தரிசனம் செய்துவிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்தனர். Read More
Oct 8, 2025, 13:26 PM IST
அன்புமணி ராமதாஸ் இன்று காலை நெல்லை நகருக்கு வந்து, நெல்லையப்பர் சுவாமி மற்றும் கந்திமதி அம்மனை தரிசனம் செய்தார். Read More
Jul 17, 2025, 11:56 AM IST
வனப்பகுதிக்குள்ளும், ஆற்றின் ஆழமான பகுதிகளுக்கும் செல்ல அனுமதி இல்லை.கோவில் நிர்வாகத்தின் மூலம் குடில்கள் அமைக்கப்பட உள்ளது. Read More
Mar 15, 2025, 12:46 PM IST
திசையன்விளை, சந்தியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து மண்டல பூஜை நிகழ்வுகள் 41 நாட்கள் நடந்த நிலையில், இக்கோயில் மண்டலாபிஷேகவிழா நடந்தது. Read More
Mar 15, 2025, 11:13 AM IST
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டில் புகழ்பெற்ற ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில் கோவிலில் மீனபரணி தூக்கத் திருவிழா வரும் 23 ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த விழாவை கேரளா ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லோக்கர் தொடங்கி வைக்கிறார். Read More