மீண்டும் 2பக்க விளம்பரம்.. இபிஎஸ், ஓபிஎஸ் உறவு ஒட்டுமா? உடையுமா அதிமுகவில் தொடரும் குழப்பம்..

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது புகழ்பாடும் 2 பக்க விளம்பரங்களை மீண்டும் பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளார். இதனால், இபிஎஸ், ஓபிஎஸ் உண்மையிலேயே ஒன்றாக இருக்கிறார்களா என்ற குழப்பம் அதிமுகவில் நீடிக்கிறது. Read More


சசிகலா பற்றி பேசவில்லை.. ஓபிஎஸ், செல்லூர் ராஜு மவுனத்தின் மர்மம் என்ன?

சசிகலாவுக்கு எதிராக முதல்வர் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் பேசி வருகையில் ஓ.பி.எஸ் உள்ளிட்ட தென்மாவட்ட அமைச்சர்கள் மவுனம் சாதிப்பது அதிமுகவில் உச்சக்கட்ட குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூருவில் இருந்து சசிகலா, பிப்.8ம் தேதி காலை புறப்பட்டு மறுநாள் காலையில் சென்னை வந்து சேர்ந்தார். Read More


சின்னத்திரை சங்கத்துக்கு மனோபாலா தலைவரான விவகாரம்.. பெப்சி ஆர்.கே.செல்வமணி முன் தீர்வு..

கடந்த மூன்றுமாத காலமாகச் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் நிர்வாகத்தினர் சிலரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரச்சனை நீடித்து ஒரு குழப்பமான நிலை நிலவியது. இப்போது அந்த பிரச்சினை தீர்ந்து சூழ்நிலை தெளிவாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகர் சங்கத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. Read More


தங்கத்தில் முகக்கவசம்... வரிச்சூர் செல்வத்தின் வைரல் `போட்டோ!

இந்த கொரோனா காலத்திலும் தனது அட்ராசிட்டியை நிறுத்தவில்லை. Read More



7,167.97 கோடி ரூபாய்... கொரோனா செலவு ஓபிஎஸ் சொன்ன புள்ளி விவரம்!

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கும் குறைவான பேருக்குத்தான் தொற்று பாதிக்கப்பட்டு வந்தது. Read More


25 ஆயிரம் தொழிலாளர்களுக்காக பெப்ஸி வளாகத்தில் மருந்தகம் திறப்பு.. ஆர்.கே.செல்வமணி விளக்க அறிக்கை..

தமிழ்நாடு மற்றும்‌ புதுச்சேரி மண்டலத்தின்‌ நல ஆணையர்‌ பழ.இராஜேந்திரனால் முற்றிலும்‌ திரைப்படத்‌ தொழிலாளர்கள்‌ மற்றும்‌ அவர்களது குடும்பத்தினர்கள்‌ மட்டும்‌ பயன்பெறும்‌ வகையில்‌ தனிப்பட்ட மருந்தகம்‌ இன்று தென்னிந்தியத் திரைப்படத்‌ தொழிலாளர்கள்‌ சம்மேளனத்தின்‌ வளாகத்தில்‌ துவக்கி வைக்கப்பட்டது. Read More


எஸ் பி பி குணம் அடைய 25 ஆயிரம் தொழிலாளர்கள் நாளை கூட்டு பிரார்த்தனை.. பெப்ஸி ஆர்.கே.செல்வமணி அறிக்கை..

கொரோனா தொற்று பாதிப்பால் சினிமா பின்னணி பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணம் அடைய வேண்டி பெப்ஸி தொழிலாளர்கள் கூட்டுப் பிரார்த்தனையில் நாளை பங்கேற்க வேண்டும் என்று தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர் சம்மேளன ஆர்.கே. செல்வமணி வேண்டுகோள் விட்டிருக்கிறார் Read More


அதிமுகவில் மீண்டும் பிளவு.. பிரச்சனையைத் தீர்க்க அமைச்சர்கள் தீவிர முயற்சி..

அதிமுகவில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பி.எஸ் அணி என்று பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதைச் சரி செய்வதற்காக மூத்த அமைச்சர்கள், முதல்வரிடமும், துணை முதல்வரிடமும் மாறிமாறி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். Read More


திமுகவில் இருந்து கு.க.செல்வம் நீக்கம்.. எம்.எல்.ஏ. பதவி தப்பியது..

சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினரும், திமுக தலைமை நிலையச் செயலாளருமாக இருந்தவருமான கு.க.செல்வம் கடந்த சில நாட்களுக்கு முன்பு, டெல்லி சென்று அகில இந்திய பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தார்.அதன் பிறகு, தான் பாஜகவில் சேரவில்லை என்று மறுத்தார். Read More