குடியுரிமை சட்ட திருத்த மசோதா எதிர்ப்பு போராட்ட வழக்குகள் வாபஸ் முதல்வர் அறிவிப்பு

கொரோனா ஊரடங்கு காலத்தில் போடப்பட்ட வழக்குகளும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா எதிர்ப்பு Read More


நடிகையுடன் குத்தாட்டம் போட்ட கிரிக்கெட் வீரரால் பரபரப்பு..

கிரிக்கெட் வீரர்களில் ஹர்பஜன் சிங் கடந்த சில வருடங்களாகத் தமிழ் மீது பற்று காட்டி வருகிறார். டிவிட்டரில் அடிக்கடி அவர் தமிழில் மெசேஜ் போட்டு அசரவைத்து வந்தார். தமிழ் மீதும் தமிழர்கள், தமிழ்நாட்டின் மீது பாசம் காட்டிய அந்த ஹர்பஹனுக்கும் தமிழ் திரையுலகம் பாசம் காட்டியது. Read More


குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருவது எப்போது? மத்திய அரசு தகவல்...

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. அவை கடந்த அக்டோபர் முதல் முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. Read More


ITI முடித்தவர்கள் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

நாகையில் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கலெக்டர் பிரவின்பிநாயர் தெரிவித்துள்ளார். Read More


எல்ஐசி வழங்கும் கல்வி உதவித்தொகை!

எல்ஐசி நிறுவனம் சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களையும் பொருட்டும், வறுமை நிலையில் வாடும் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்விக்கு உதவி புரியும் பொருட்டும், 20-10-2006 ல் தங்க விழாவைக் கொண்டாடியது Read More


தூத்துக்குடி அருகே மர்ம கப்பல் சிக்கியது: 100 கிலோ ஹெராயின் பறிமுதல்

பாகிஸ்தானிலிருந்து இலங்கை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற மர்மநபர்கள் வந்த கப்பல் தூத்துக்குடி அருகே சிக்கியது அந்த கப்பலில் இருந்து 100 கிலோ ஹெராயின் மற்றும் 5 துப்பாக்கிகள் கடலோர காவல் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. Read More


இந்திய மதிப்பில் ரூ.12 கோடி... கள்ளத்தொடர்பை மறைக்க அள்ளிக்கொடுத்த இளவரசி!

தனக்கு காவல் இருந்த பிரிட்டனைச் சேர்ந்த ரஸ்ஸல் ஃபிளவர் என்பவருடன் இரண்டு வருடங்கள் இளவரசி ஹாயா உறவில் இருந்துள்ளார் Read More


உறவுக்குப் பின்னர் பெண்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் தெரியுமா?

ஆணும் பெண்ணும் மிக நெருக்கமாவது உடலுறவின்போதுதான். உடலுறவினை குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டுள்ளன அவற்றில் புதிய புதிய உண்மைகள் வெளிவருகின்றன. Read More


ஒதுக்குபுறமான வீடு.. கணவன் கள்ளக்காதலியுடன் உல்லாசம்..கையும் களவுமாக பிடித்த மனைவி..பிறகு நடந்தது என்ன??

தெலுங்கானாவில் மனைவியை ஏமாற்றி கள்ளகாதலியுடன் உல்லாசமாக இருந்ததை கண்டுபிடித்த மனைவி போலீஸில் புகார் கொடுத்து கணவனை சிறையில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More


பெண்கள் மேற்படிப்புக்கான கல்வி உதவித்தொகை... எப்படி விண்ணப்பிப்பது? AICTE வழங்கும் பெண் மாணவிகளுக்கான உதவித்தொகை!

பெண்கள் தொழில்நுட்ப கல்வி பயிலுவதற்காக உதவும் வகையில் AICTE ன் மூலம் நிறுவப்பட்டு வழங்கப்படும் உதவித்தொகை திட்டம் தான் PRAGATI .கல்வியால் மட்டுமே பெண்களுக்கான அதிகாரத்தைப் பெற்றுத் தர முடியும். Read More