அருணாச்சலில் சீன கிராமம்.. பிரதமரை விமர்சிக்கும் ராகுல்காந்தி..

அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா ஊடுருவி கிராமம் அமைப்பதாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டி, பிரதமரை ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். Read More


மக்கள் கிராம சபை கூட்டம் நடத்துபவர்களை கைது செய்வது அதிகார துஷ்பிரயோகம் : துரைமுருகன்

காட்பாடி ஒன்றியத்துக்குட்பட்ட குகையநல்லூர், ஏரந்தாங்கல், செம்பராயநல்லூர், ஆரியமுத்துமோட்டூர், குப்பாத்தமோட்டூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற Read More


சினிமா குழுவை ஊருக்குள் விட மறுத்த கிராம மக்களால் பரபரப்பு..

கொரோனா காலமான இக்காலகட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுத்து அவர்களுக்கு இல்லை என்ற மருத்துவ சான்றுடன் காகித பூக்கள் படக் குழுவினர் தயாராக இருந்தனர். Read More


5ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை!

தமிழ்நாடு ஊராட்சி வளர்ச்சி துறையில் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை மற்றும் நிலக்கோட்டை வட்டத்தில் காலியாக உள்ள 17 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More


கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு...!

தமிழகத்தில் கிராம சபை கூட்டத்தை நடத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கிராம சபை கூட்டத்தை நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி மதுரையைச் சேர்ந்த லூயிஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். Read More


கிராமசபை கூட்டங்களை நடத்த உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு.

நிறுத்தி வைக்கப்பட்ட கிராமசபை கூட்டங்களை மீண்டும் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டுள்ளது. Read More


கொரோனா தொடாத அதிசய கிராமம்! தமிழ்நாட்டில் எங்குள்ளது தெரியுமா?

இந்தியாவில் கொரோனா தொற்றுள்ளோர் எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமம், கொரோனா தொடமுடியாத ஆரோக்கிய சூழலை கொண்டுள்ளது. Read More


கிராமத்து ஸ்டைலில் குளிர்ச்சியான மோர் செய்வது எப்படி??

தற்பொழுது இருக்கும் காலத்தில் வெயிலின் தாக்கம் பயங்கரமாக உள்ளதால் கொஞ்ச நேரம் வெளியே சென்றாலும் உடம்பில் உள்ள சக்தியெல்லாம் குறைந்து விடுகிறது. Read More


குண்டு குண்டு கார குழி பணியாரம் செய்வது எப்படி??குளிர்காலத்திற்கு எற்ற டிபன்!!

நம் கிராமத்தில் இருந்து பிறந்தது தான் குழி பணியாரம்..இதனை குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பார்கள்.குளிர்காலத்தில் இதனை மாலை டிபனாக செய்து சாப்பிடுவார்கள். Read More


முன்மாதிரி கிராம வளர்ச்சி திட்டத்தில் முதலிடம் பிடித்த தமிழகம்...அந்த திட்டத்தின் சிறப்பம்சம் இதுதான்...!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் 11 ல் கடந்த 2014 ம் ஆண்டு முன்மாதிரி கிராம வளர்ச்சி திட்டம் Sanad Adarsh Gram Yojana சுருக்கமாக SAGY எனும் திட்டத்தை நடைமுறை படுத்தினார். Read More