பிள்ளைகளின் ஆரோக்கியமான ஆன்லைன் வாழ்க்கை - ஃபேஸ்புக்கின் ஆலோசனைகள்

வீட்டிலிருந்து பாடம் - கொரோனாவின் புண்ணியத்தால் எல்லா வீடுகளிலும் உள்ள சிறுபிள்ளைகள் கைகளில் வழக்கத்திற்கு மாறாகக் கூடுதல் நேரம் செல்போன்கள் இருக்கின்றன. ஆன்லைன் வகுப்புகளைக் காரணம் காட்டி பெரும்பாலான நேரத்தைப் பிள்ளைகள் செல்போனுடனே கழிக்கிறார்கள். Read More


8 ஜிபி + 512 ஜிபி: மி நோட்புக் 14 லேப்டாப் - 10 சதவீதம் தள்ளுபடி!

ஸோமி (Xiaomi) நிறுவனம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் லேப்டாப்களை அறிமுகம் செய்தது. மி நோட்புக் 14 வகை மடிக்கணினிகளை அறிமுகம் செய்த ஸோமி தற்போது மி நோட்புக் 14 (ஐசி) மடிக்கணினியை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. Read More


மாஸ்டர் டிக்கெட் முன்பதிவு: முண்டியடிக்கும் கூட்டம்..

கொரோனா வைரஸ் லாக் டவுனால் 8 மாதமாக மூடிக்கிடந்த சினிமா தியேட்டர்களும் கடும் பாதிப்புக்குள்ளாகின. ஊரடங்கு தளர்வில் தியேட்டர்களை திறக்க கேட்டு தியேட்டர் உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். Read More


பேஸ்புக் நேரலையில் தொழிலாளி தற்கொலை முயற்சி தக்க சமயத்தில் நண்பர்கள் காப்பாற்றினர்

பேஸ்புக் நேரலையில் தோன்றி தொழிலாளி ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தக்க சமயத்தில் அவரது நண்பர்கள் தலையிட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. Read More


சென்னை புத்தகக் கண்காட்சி இந்த ஆண்டு நடக்குமா?

ஆண்டுதோறும் ஜனவரி பொங்கல் திருநாளில் நடக்கும் சென்னை புத்தக காட்சி இந்த ஆண்டு நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தைப் பொங்கலை ஒட்டி சென்னையில் மாபெரும் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வரும் இந்த புத்தகக் கண்காட்சியில் எல்லா துறை சார்ந்த புத்தகங்களும் இடம். Read More


பழைய இரும்பு கடையில் புதிய பாட புத்தகங்கள்.. மயிலாடுதுறை மகாத்மியம்..

மயிலாடுதுறை முத்துவக்கீல் சாலையில் பெருமாள் சாமி என்பவர் பழைய இரும்பு கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடையில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் பண்டல் பண்டலாக கட்டி குவித்து வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்குத் தெரிய வந்தது. Read More


காரில் போரின்போது நாட்டை வாஜ்பாய் எப்படி பாதுகாத்தார்?!... ரகசியங்களை சொல்லும் புத்தகம்

ராணுவத் தளபதி பிரதமருக்கு துரோகம் செய்ததாக வாஜ்பாய் கருதினார் என்றும் குறிப்பிட்டுள்ளார். Read More


ஃபேஸ்புக்கில் மலர்ந்த காதல்.. காதலன் ஏமாற்றியதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..!

சென்னையில் உள்ள வியாசர்பாடியை சேர்ந்தவர் ஜான் கென்னடி. இவரது மனைவி எலிசபெத் ஆவார். இவர்களுக்கு கிளின்டன் என்ற மகனும் கிரேசி என்ற 17 வயது மகளும் உள்ளார். Read More


ராகுல்காந்தியை அவமதிப்பதா? ஒபாமா மீது உ.பி.யில் வழக்கு..

ராகுல்காந்தியையும், மன்மோகன்சிங்கையும் தனது புத்தகத்தில் ஒபாமா அவமதித்துள்ளதாக கூறி, உத்தரப்பிரதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read More


சென்னை போலீஸ் கமிஷனர் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு: மோசடி நபர் கைது

காவல்துறை உயர் அதிகாரிகள் பெயரில் போலி கணக்குகளை முகநூலில் உருவாக்கி அவர்களுக்கு தெரிந்தவர்களை ஏமாற்ற முயன்ற மோசடி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More