மதுரை பல்கலை தேர்வு முறைகேடுகள்: சிபிசிஐடி விசாரிக்க கோரி வழக்கு.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சுமார் 1.25 லட்சம் மாணவர்கள் தொலைதூர கல்வி பயின்று வருகின்றனர். Read More


சச்சினுக்கு அல்வா கொடுத்த ஆஸ்திரேலியா நிறுவனம் ... ரூ 15 கோடி கேட்டு வழக்கு

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் படம், பெயரை பயன்படுத்தி, தனது பொருட்களை அமோகமாக விற்று காசு பார்த்த ஆஸ்திரேலியா நிறுவனம் ஒன்று, ஒப்பந்தப்படி ரூ 15 கோடி தராமல் அவரை ஏமாற்றி விட்டது. இதனால் அந்த நிறுவனம் மீது ஆஸ்திரேலிய கோர்ட்டில் சச்சின் வழக்குத் தொடர்ந்துள்ளார் Read More


மதுரை மக்களவைத் தொகுதி தேர்தலை ரத்து செய்யணும் - உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

மதுரையில் மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது Read More


தொடங்கியது அடுத்த சர்ச்சை - மசூதியில் பெண்களை அனுமதிக்கக் கோரி மனு தாக்கல்

மசூதியில் பெண்களை அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் Read More


வாக்குச்சாவடியில் 'நாம மட்டும் தான் இருப்போம்' என்ற சர்ச்சை பேச்சு - அன்புமணி மீது வழக்கு

வாக்குச்சாவடியில நாம மட்டும் தான் இருப்போம்...என்ன நடக்கும்னு தெரியும்ல... புரியுதா? என்றெல்லாம் பேசி கள்ள ஓட்டு, பூத் கைப்பற்றுதலுக்கு தூண்டும் வகையில் பேசிய பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப்பதிய உத்தரவிடப்பட்டுள்ளது. Read More


முடிந்தால் என் மீது வழக்குப் போடுங்கள் - தேர்தல் பிரச்சாரத்தில் சவால்விட்ட உதயநிதி ஸ்டாலின்

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் அதிமுக பிரமுகருக்கு தொடர்பு என பகிரங்கமாக கூறுகிறேன். முடிந்தால் வழக்குப் போட்டு பாருங்கள் என்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் சவால் விட்டுப் பேசினார். Read More


இப்படி உடை அணிந்தால் 5 ஆண்டுகள் தண்டனையா?

கெய்ரோ திரைப்பட விழாவில் ஆபாச உடை அணிந்து வந்ததாக நடிகை ரானியா யூசெப் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read More


விஜய் மீது வழக்கு போட்ட கேரள சுகாதார துறை!

விஜய்யின் சர்கார் படம் மெர்சலை விட வசூலில் சாதனை புரிந்ததோ இல்லையோ சர்ச்சையில் சரித்திரமே படைத்துள்ளது. Read More


அவதூறு பேச்சு- மலையாள நடிகர் கொல்லம் துளசி மீது வழக்கு

சபரிமலை கோயில் விவகாரத்தில் பெண்களை இரண்டு துண்டங்களாக வெட்டுவேன் என்று பேசிய நடிகர் கொல்லம் துளசி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More


கல்லூரி முதல்வர் உட்பட இரண்டு மாணவிகள் மீது பாலியல் வழக்கு

உயர் கல்வி துறையில் பெருகி வரும் பாலியல் குற்றசாட்டுகள் பெற்றோர்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்திய தொடர்ந்து தமிழ் நாட்டில் மேலும் ஒரு குற்றசாட்டு திருவண்ணாமலை வேளாண் பல்கலைக்கழக முதல்வர், பேராசிரியர்கள் மீது முன் வைக்கப்பட்டுள்ளது. Read More