பிரதமருக்கு கடிதம் எழுதிய 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு ரத்து

பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக 49 பிரபலங்கள் மீது தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கு முடிக்கப்படுகிறது என்று பீகார் போலீசார் தெரிவித்துள்ளனர். Read More


49 பேர் மீது தேசத்துரோக வழக்கை வாபஸ் பெற ஸ்டாலின் கோரிக்கை..

மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 மீது தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற வேண்டுமென்று பிரதமருக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். Read More


49 பிரபலங்கள் மீது தொடர்ந்த தேசத்துரோக வழக்கு வாபஸ்.. மோடிக்கு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கை வாபஸ் வாங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு தமிழ்நாடு முஸ்லீம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது. Read More


சிறுபான்மையினர் மீது தாக்குதல்; 49 பிரபலங்கள் பிரதமருக்கு கடிதம்

‘சிறுபான்மையினர், தலித் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்’’ என்று பிரதமர் மோடிக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த 49 பிரபலங்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். Read More


அம்மாவை வணங்காத உயிரில்லையே – பிரபலங்கள் கொண்டாடிய அன்னையர் தினம்!

உலகம் முழுவதும் நேற்று மே 12ம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. சமூக வலைதளங்களில் தங்கள் அம்மாக்களுடன் செல்ஃபிக்களை எடுத்துக் கொண்டு அன்னையர் தினம் கொண்டாடிய பிரபலங்களின் புகைப்படத் தொகுப்பை இங்கே காணலாம். Read More