இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் தலைமையிலான அரசு கவிழ்கிறது. இரண்டு ஆண்டுகளில் அந்நாடு நான்காவது தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது.இஸ்ரேலில் லிகுட் தேசிய விடுதலை முன்னணி கட்சியின் தலைவரான பெஞ்சமின் நேதன்யாகு தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. பிரதமராக நேதன்யாகு இருந்து வந்தார். Read More
மகாராஷ்டிராவில் மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில், 8 பேர் பலியாகினர். 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.மகாராஷ்டிர மாநிலத்தில் தானே நகராட்சிக்கு உட்பட்ட பிவாண்டி உள்ளது. இங்கு ஒரு காலணியில் 3 மாடி கட்டிடம் இன்று அதிகாலையில் திடீரென இடிந்து விழுந்தது. Read More
ஐந்துமாடி குடியிருப்பு திடீரென சரிந்து விழுந்தது விபத்து ஏற்பட்டிருக்கிறது. Read More
மதுரை அருகே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த 3 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி, மாவட்ட ஆட்சியர், போலீஸ் டிஐஜி, எஸ்.பி. ஆகியோர் முன்னிலையில் விடிய விடிய நடைபெற்றது. Read More
ஆந்திராவில் விஜயநகரம் மாவட்டம் கோகாபுரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. Read More
நாமக்கல் மருத்துவமனை ஒன்றில் கேண்டீன் மேல்சுவர் இடித்து விழுந்ததில் டாக்டர் உள்பட இருவர் உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது Read More
ராகுல் காந்தியின் மீது நேற்று முன்தினம் பட்ட பச்சை நிற ஒளியால் பெரும் சர்ச்சை கிளம்பிய நிலையில், அவர் பங்கேற்க இருக்கும் தேனி பொதுக்கூட்ட மேடை மேற்கூரை சரிந்து விழுந்தது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. Read More
மும்பையில் ரயில்வே நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததது. இடிபாடுகளில் இருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. Read More
மியான்மர் நாட்டின் ஸ்வர் சாங் என்ற அணை உடைந்ததை அடுத்து, 85 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. Read More
கொள்ளிடம் பழைய பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்ததால் பாலம் தண்ணீரில் மூழ்கிய காட்சி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More