முதல் அமைச்சருக்கு ரிமோட் கண்ட்ரோல் இருக்கக்கூடாது - ராகுல் காந்தி

ரிமோட் கண்ட்ரோல் டி.வி.யை கட்டுப்படுத்தலாம். ஆனால், முதலமைச்சரை கட்டுப்படுத்தக்கூடாது. Read More


சிறுநீரக செயலிழப்பு ஏன் நேரிடுகிறது? எப்படி தவிர்க்கலாம்?

டயாலிசிஸ் - அன்றாடம் அடிக்கடி கேள்விப்படுகிற வார்த்தையாகிவிட்டது. அதனுடன் தொடர்புடையது சிறுநீரக செயலிழப்பு. Read More


எடையை குறைத்தால் சர்க்கரை நோயில் இருந்து விடுதலை!!

சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை உடல் பருமனால் அவதி படுகின்றனர்.இதனின் விளைவாக இதய நோய்,புற்று நோய்,சர்க்கரை நோய் ஆகியவை உண்டாகிறது. Read More


உங்களுக்கு ஆஸ்துமா இருக்கிறதா??பயப்படவேண்டாம்!!நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை

நாளுக்கு நாள் மக்களின் தொகை அதிமாகி வருவதால்,சாலையில் வாகனங்ளும் அதிகரித்து வருகிறது.இதனால் வாகனத்தில் இருந்து வெளியாகும் புகை, காற்று மண்டலத்தை மாசடைய செய்கிறது. Read More


தொல்லை தரும் பிள்ளைகள்: என்ன செய்யலாம்?

வேலைக்குச் சென்று களைத்துப் போய் 'கொஞ்சம் தலையை சாய்க்கலாமா?' என்று திரும்பி வரும்போது, வீடு முழுவதும் அலங்கோலமாக கிடந்தால் எப்படி இருக்கும்? பணிக்குச் செல்லும் தாய்மாரின் நிலை அப்படித்தான் இருக்கிறது. என்னதான் சொன்னாலும் பிள்ளைகளுக்குப் பொறுப்பே வருவதில்லை என்றுதான் பெற்றோர் அங்கலாய்க்கின்றனர் Read More


கோபமாக இருக்கும்போது பேசாதீர்கள்

'கோபம்' - எல்லாரிடமும் இருக்கும் ஒரு குணம். கோபம் வரும்போது எப்படி நடந்துகொள்கிறோம் என்பதே முக்கியம். 'கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும்' என்று ஒரு கூற்று உண்டு. கண்டிப்பதற்காக, திருத்துவதற்காக, உரிமை இருப்பதால் என்று கோபத்தை நியாயப்படுத்துவதற்கு பல காரணங்கள் கூறப்படுவதும் உண்டு. Read More


மத்திய அரசு எச்சரிக்கை? மம்தா அரசு விளக்கம்

மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிந்த பிறகும், கலவரங்கள் தொடர்ந்ததால், அம்மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடும் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மம்தா அரசு விளக்கம் கொடுத்திருக்கிறது Read More


நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் செலரி ஜூஸ் ரெசிபி..! (வீடியோ)

ஹலோ ருச்சி கார்னர் நேயர்களே.. இன்னைக்கு நாம குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மிகவும் சத்து தரக்கூடிய செலரி ஜூஸ் எப்படி செய்வதென்று பார்க்கப் போறோம்.. Read More


அஞ்சே அஞ்சுதான்.. உலகம் முழுமைக்கும் வாட்ஸ்அப் கட்டுப்பாடு

வாட்ஸ்அப் செயலியின் தற்போதைய வடிவத்தை உலகின் எந்தப் பகுதியிலில் பயன்படுத்தினாலும் பதிவொன்றை ஒரே நேரத்தில் ஐந்து நபர்களுக்கு மட்டுமே ஃபார்வர்டு செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. Read More


எச்ஐவி பாதித்த சாத்தூர் கர்ப்பிணிக்கு அரசு வேலை: எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் உறுதி

எச்ஐவி கிருமி கலந்த ரத்தத்தை ஏற்றப்பட்ட கர்ப்பிணி பெண்ணிற்கு அரசு வேலை வழங்கப்படும் என்று எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் அறிவித்துள்ளது. Read More