உலக அளவில் 13.44 கோடி பேர் கொரோனாவால் பாதிப்பு

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13.44 கோடியாக அதிகரித்துள்ளது. Read More


சிங்கப்பூரில் இருந்து ரூ2 கோடி தங்கம் கடத்தல்.. 4 பேர் சிக்கினர்..

சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தி வந்த 4 பேர் பிடிபட்டனர். கொரோனா நோய் பரவல் காரணமாக வெளிநாடுகளுக்கு நீண்ட நாட்களாக விமானங்கள் இயக்கப்படாமல் இருந்தது. தற்போது சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. Read More


3 மாதங்களில் பாப்புலர் பிரண்ட் வங்கிக் கணக்குகளில் ₹ 100 கோடி முதலீடு மத்திய அமலாக்கத் துறை அதிர்ச்சி தகவல்

3 மாதங்களில் பாப்புலர் பிரண்ட் அமைப்பின் வங்கிக் கணக்குகளில் ₹ 100 கோடி முதலீடு செய்யப்பட்டு இருப்பதாகவும், அந்த முதலீட்டை செய்தது யார் என்பது குறித்து Read More


மாணவர் சங்கத் தலைவரின் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம் வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற போது விமான நிலையத்தில் கைது

கேரளாவைச் சேர்ந்த கேம்பஸ் பிரண்ட் மாணவர் சங்க தேசிய பொது செயலாளரின் வங்கிக் கணக்கில் வெளிநாட்டிலிருந்து ₹ 2 கோடிக்கு மேல் பணம் முதலீடு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. Read More


எப்படி வந்தது ரூ.27 ஆயிரம் கோடி? பா.ஜ.க.வுக்கு காங்கிரஸ் கேள்வி

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மட்டுமே ரூ.27 ஆயிரம் கோடி செலவிட்டிருக்கிறது. இந்தப் பணம் எப்படி வந்தது என்ற விவரங்களை அந்த கட்சி மக்களுக்கு விளக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது Read More


தமிழகத்தில் 128 கோடி ரூபாய் 989 கிலோ தங்கம் பறிமுதல்!! சத்யப்பி்ரதா சாஹூ தகவல்

தமிழகத்தில் இது வரை தேர்தல் பறக்கும் படைகள் நடத்திய சோதனைகளில் ரூ.127 கோடியே 66 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருமான வரித் துறையினர் நடத்திய சோதனைகளில் ரூ.50.03 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். Read More


எத்தனை கோடி செலவானாலும் பரவாயில்லை... ‘மூக்கறுத்த’ செந்தில் பாலாஜியை தோற்கடிக்க தினகரன் சபதம்!

செந்தில் பாலாஜி மீது கடும் ஆத்திரத்தில் இருக்கிறாராம் தினகரன். கரூரில் அவரைத் தோற்கடிப்பதுதான் முதல் வேலை எனவும் அமமுகவினரும் ஆவேசத்தோடு கூறியிருக்கிறாராம். Read More


கேரள மழை வெள்ளம் பாதிப்பு: ரூ.7 கோடி வழங்குகிறது ஆப்பிள் நிறுவனம்

கேரளாவில் கனமழையால் சேதமடைந்த பகுதிகளுக்கு ரூ.7 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. Read More


2 நாளில் 94 கோடி... கோட்டை விட்ட காஸ்மோஸ் வங்கி

பூனாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பெரிய கூட்டுறவு வங்கி காஸ்மோஸ். நூற்றாண்டு கண்ட சிறப்புள்ள இந்த வங்கியில் ஆகஸ்ட் 11 மற்றும் 13 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் ஏறக்குறைய 94 கோடி ரூபாயை சைபர் கொள்ளையர்கள் திருடியுள்ளனர். Read More


தாய்லாந்து குகை சம்பவம்: 400 கோடி செலவில் படமாகிறது

எனவே நான் பார்த்த காட்சிகளை கொண்டு பிரமாண்ட படம் ஒன்றை எடுக்க திட்டமிட்டுள்ளோம்.. Read More