46 ரூபாய் லஞ்சம் கொடுக்காததால் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் நாசம்

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்ய முடிவு ஒன்றுக்கு அங்குள்ள ஊழியர்கள் 46 ரூபாய் லஞ்சம் கொடுக்க கேட்டனர் Read More


தீபாவளி வரை சினிமா டிக்கெட் இலவசம் : கடலூரில் கலக்கல்

தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகள் மீண்டும் திறக்க அரசு அனுமதித்துள்ள போதிலும் ரசிகர்கள் வரவேற்பு இல்லை. இலவசமாகத் திரையிடப்படும் என அறிவித்துள்ளதுஎட்டு மாத இடைவெளிக்குப் பின்னர் தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகளில் திறக்க அரசு அனுமதித்தது. Read More


மாடு மேய்க்கச் சென்ற பெண்ணை அடித்துக் கொன்ற புலி

நீலகிரி மாவட்டத்தில் உள்ளது கூடலூர். இப்பகுதி தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநில எல்லையில் உள்ளது. பெரும்பாலும் இங்கு வனப்பகுதிகள் தான் அதிகமாக உள்ளன. இந்நிலையில் Read More


ஊக்கத் தொகையில் டிஜிட்டல் வகுப்பறை! கலங்க வைத்த கடலூர் அரசுப் பள்ளி ஆசிரியை!!

அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தனக்கு வந்த ஊக்கத் தொகையில் டிஜிட்டல் வகுப்பறையை ஏற்படுத்தி அசர வைத்திருக்கிறார். அவரது இந்தச் செயலை கல்வி அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர். Read More


கடலூர் பரந்தாமனைக் கொன்றது யார்? காதலுக்காக புனே வரை நீண்ட ஆணவக் கொலை

புனேவில் மர்மமான முறையில் இறந்து கிடந்த கடலூர் தலித் இளைஞர் மரணத்தில் நீதி விசாரணை கோரிக்கையை முன்வைத்துள்ளன தனியார் அமைப்புகள். காதல் விவகாரத்தில் இளைஞர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறலாம் எனவும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். Read More


கொத்தடிமைக்கு ஒரு படி அரிசி... ரூ.30 சம்பளம்

ஒரு படி அரிசி, 30 ரூபாய் சம்பளத்திற்காக 20 ஆண்டுகள் கொத்தடிமைகளாக பணிபுரிந்த 32 பேரை கடலூர் மாவட்ட துணை ஆட்சியர் தலைமையிலான குழு மீட்டது. Read More


கடலூர் வெள்ளம் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்கள்: மக்கள் நீதி மய்யம்

கடலூர் மாவட்டத்தில் கெள்ளிடம் ஆறு கரையோர பகுதிகளில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு தூத்துக்குடி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது. Read More