இந்திய மதிப்பில் ரூ.12 கோடி... கள்ளத்தொடர்பை மறைக்க அள்ளிக்கொடுத்த இளவரசி!

தனக்கு காவல் இருந்த பிரிட்டனைச் சேர்ந்த ரஸ்ஸல் ஃபிளவர் என்பவருடன் இரண்டு வருடங்கள் இளவரசி ஹாயா உறவில் இருந்துள்ளார் Read More


முகக்கவசம் அணிய சிரமம் உள்ளவர்களுக்கு துபாய் அரசு சலுகை

முகக் கவசம் அணிவதால் உடல் ரீதியாகச் சிரமம் ஏற்படுபவர்களுக்குச் சலுகை அளிக்கத் துபாய் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக இணையதளத்தில் விண்ணப்பித்தால் 5 நாட்களில் தேவையான உதவிகள் கிடைக்கும்.கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்கது முகக் கவசம் அணிவது ஆகும். Read More


பிறந்த உடனே மருத்துவரின் மாஸ்க்கை கழட்டிய பச்சிளம் குழந்தை!! நெகிழ்ச்சி ஊட்டும் புகைப்படம்..

துபாயில் பிரசவம் பார்த்த மருத்துவரின் மாஸ்க்கை பிறந்த குழந்தை கழட்டியதை அழகாக புகைப்படம் எடுத்து இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். Read More


260 பேர் பயணம் செய்யும் விமானத்தில் தனி ஒருவனாக வாலிபர் பறந்தது எப்படி?

260 பேர் பயணம் செய்ய வேண்டிய ஏர் இந்தியா விமானத்தில் கேரளாவை சேர்ந்த ஒரு வாலிபர் தன்னந்தனியாக பறந்த சம்பவம் நடந்துள்ளது. Read More


துபாயில் குடிபோதையில் இளம்பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சி இந்தியருக்கு சிறை

துபாயில் வீட்டுக்கு அருகே உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இளம்பெண்ணை குடிபோதையில் பலாத்காரம் செய்ய முயன்ற இந்தியருக்கு 6 மாதம் சிறை Read More


ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு துபாய் விதித்த தடை நீக்கம்

கொரோனா பாதித்த பயணிகளை கொண்டு சென்றதால் துபாயில் தரை இறங்க ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. Read More


ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு துபாயில் திடீர் தடை

கொரோனா பாதிக்கப்பட்ட பயணிகளை இந்தியாவிலிருந்து துபாய்க்கு அழைத்துச் சென்றதால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு 15 நாட்களுக்குத் துபாயில் தரை இறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More


ரோட்டில் கிடந்த 40 லட்சம் நகை, 10 லட்சம் பணம், போலீசில் ஒப்படைத்த இந்தியருக்கு பாராட்டு

துபாயில் ரோட்டில் அனாதையாக கிடந்த 40 லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள நகைகள் மற்றும் 10 லட்சம் பணம் அடங்கிய பேக்கை Read More


ஏசி இருப்பதால் சமாளித்து கொண்டேன்... துபாய் அனுபவங்களைப் பகிரும் ஸ்ரேயாஸ்!

ஐபிஎல் விளையாடுவதற்காக 8 அணி வீரர்களும் துபாய் கிளம்பிச் சென்றுள்ளனர். துபாய் செல்வதற்கு முன்பாகவும், சென்ற பிறகும் தொடர் கொரோனா பரிசோதனைக்கு வீரர்கள் உள்ளாக்கப்பட்டனர். அப்போது நடந்த அனுபவங்களை டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பகிர்ந்துகொண்டுள்ளார். Read More


கொரோனாவுக்கு ஒரே குடும்பத்தில் 5 பேர் பலியானதாக பொய் தகவல் துபாயில் 2 டிவி ஊழியர்கள் கைது

ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் கொரோனா குறித்து பொய்யான தகவல்களையும், வதந்திகளையும் பரப்பினால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. Read More