Mar 13, 2025, 08:35 AM IST
பத்து ரூபாய் கட்டணம் வசூலித்து திரையிடுவதற்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா கையெழுத்துட்டு அனுப்பியது போன்ற ஒரு போலி கடிதத்தை ஒரு கும்பல் பல்வேறு பள்ளி நிர்வாகங்களிடம் வழங்கி மாணவர்களிடம் கட்டணம் வசூலித்ததாக தெரிகிறது. Read More
Apr 15, 2021, 20:04 PM IST
சபரிமலை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவரான டி.ஒய் சந்திசூட் வெகுவாக பாராட்டி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். Read More
Feb 25, 2021, 15:07 PM IST
பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ள நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 23, 2021, 11:06 AM IST
பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. Read More
Feb 21, 2021, 19:45 PM IST
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் பொறுப்பிலிருந்து திருப்பதி பிரதர்ஸ் Read More
Feb 16, 2021, 13:52 PM IST
மோகன்லால் மீனா நடிப்பில் வெளியாகி மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான திரிஷ்யம் ஹாலிவுட்டுக்கு செல்லப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More
Feb 14, 2021, 13:50 PM IST
முதல் முறையாக நடிகர் விஷால் நடிப்பில் இந்தியில் மொழி மாற்றம் செய்து வெளியாகிறது “சக்ரா” திரைப்படம். Read More
Feb 13, 2021, 13:10 PM IST
பிரபல மலையாள நடிகரும், இயக்குனருமான நாதிர்ஷா தன்னுடைய மகளின் 100 பவுன் திருமண நகைகளை ரெயிலில் வைத்து மறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ரெயில்வே பாதுகாப்பு படையினர் அந்த நகைகளை மீட்டு நாதிர்ஷாவிடம் ஒப்படைத்தனர். Read More
Feb 11, 2021, 09:22 AM IST
ஆஸ்கார் விருது பட்டியலில் இருந்து மலையாளப் படமான ஜல்லிக்கட்டு வெளியேற்றப்பட்டுள்ளது.இவ்வருட ஆஸ்கார் விருது வழங்கும் விழா ஏப்ரல் 25ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி விருதுக்கான படங்கள் தேர்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. Read More
Feb 8, 2021, 14:02 PM IST
மலையாள சினிமா உதவி இயக்குனர் ஆர். ராகுல் இன்று கொச்சியில் உள்ள ஓட்டல் அறையில் தூக்குப் போட்டு இறந்த நிலையில் காணப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். Read More