இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது Read More


ஆசியா கண்டத்தின் நம்பர் 1 பணக்காரர் யார் தெரியுமா?

ஆசியா கண்டத்தின் நம்பர் 1 பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானி முதல் இடம் Read More


கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா முதலிடம்

கொரோனா ஒருநாள் பாதிப்பில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. Read More


கொரோனா தடுப்பூசிக்கு ஆதார் எண், ஓடிபி: மோசடி எச்சரிக்கை!

கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், பொது மக்களிடம் தடுப்பூசி போடுவதற்கு பதிவு செய்வதற்காக ஆதார் எண் மற்றும் ஓடிபியை கேட்டு தொலைபேசி அழைப்புகள் வருவதாகக் கூறப்படுகிறது. Read More


ஹால் டிக்கெட் பெற ஆதார் எண் கட்டாயம்: குரூப் 1 தேர்வு விண்ணப்பதாரர்கள் ஆதார் இணைக்க TNPSC அறிவுரை

அதன்படி, போட்டி தேர்வெழுத ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் Read More


பிகில் நடிகை படம் ஒடிடியில் வெளியாகிறது..

பிகில் படத்தில் சிங்கப்பெண்ணே வரிசையில் ஒருவராக நடித்தவர் வர்ஷா பொல்லம்மா. சதுரன், வெற்றி வேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிக்கும் கன்னட படம் மானே நம்பர் 13. இத் திரைப்படம் வரும் நவம்பர் 26 அன்று பிரத்யேகமான அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் முதல் நாள் முதல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. Read More


சியோமியை வீழ்த்தி நம்பர் ஒன் ஆனது சாம்சங் : ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் சாதனை.

ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்டும் முதலிடத்திற்கு வந்துள்ளது. கவுண்டர் பாயிண்ட் என்ற நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் முதலிடத்தை சாம்சங் மீண்டும் கைப்பற்றியுள்ளது. Read More


கேரளாவில் எகிறும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை இன்று 10 ஆயிரத்தை தாண்டியது

கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது. கோழிக்கோடு உள்பட 4 மாவட்டங்களில் நோயாளிகள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. Read More


மற்றவர்களுக்கு எண் தெரியாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி

வாட்ஸ்அப் செயலி, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய ரகசிய குறியீட்டினை (OTP) பழைய எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பும். அந்த குறியீட்டினை பயன்படுத்தி, வாட்ஸ்அப் உபயோகிக்கலாம். உங்கள் புதிய எண், யாருக்கும் தெரிய வருவதற்கு வாய்ப்பில்லை. Read More


கனமழை.. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 167-ஆக உயர்வு

கேரளா கனமழை, வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 167-ஆக உயர்ந்துள்ளது.  Read More