Dec 31, 2025, 09:21 AM IST
திருநெல்வேலி டவுன் நயினார் குளத்தில் பொதுமக்களின் பொழுதுபோக்கு அம்சமாக படகு சவாரி வரும் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்க தீர்மானிக்கப்பட்டது. Read More
Dec 30, 2025, 18:41 PM IST
திருவண்ணாமலையில் ரியல்எஸ்டேட் அதிபர் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக FAIRA கூட்டமைப்பின் தலைவர் தமிழக காவல்துறை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். Read More
Oct 17, 2025, 08:32 AM IST
இந்தச் சம்பவம் குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த கால்நடைத்துறையில் இருந்து ஓய்வு பெற்றவருமான சிவசுப்பிரமணியன் உடனடியாக மாவட்ட ஆட்சியர் சுகுமாரை கைப்பேசியில் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தார். Read More
Oct 14, 2025, 08:33 AM IST
இதையடுத்து, மானூர் காவல்துறையினர் உடனடியாக களத்தில் இறங்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கோழிகளைக் கொட்டிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணையைத் தொடங்கினர். Read More
Oct 13, 2025, 07:50 AM IST
கைது செய்யப்பட்ட வானுமாமலை மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Jul 9, 2025, 12:35 PM IST
டவுன் ரத வீதிகளில் குவிந்த குப்பைகளை உடனடியாக அகற்றும்படி நெல்லை மாநகராட்சி கமிஷனர் மோனிகா ரானா உத்தரவிட்டார். Read More
Jul 6, 2025, 10:26 AM IST
பா.ம.க.வை இரண்டு கட்சிகளாக பிளவுபடுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது. அ.தி.மு.க.வை பல துண்டுகளாக உடைத்தது போல, பா.ம.கவை உடைக்கிறது. . Read More
Jul 1, 2025, 10:21 AM IST
கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் உத்தரவின்பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. Read More
Jun 30, 2025, 08:29 AM IST
தகவலறிந்த ஆலங்குளம் போலீஸார் அங்கு சென்று, சோதனை செய்தனர். திருட்டில் ஈடுபட்டது யார், எவ்வளவு நகை, பணம் திருடப்பட்டது என்று விசாரித்து வருகின்றனர். Read More
Jun 27, 2025, 09:21 AM IST
நியாயமான முறையில் செயல்பட விரும்பும் குவாரி உரிமையாளர்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றனர். Read More