தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.32 ஆயிரம் கோடி வரை முறைேகடுகள் நடந்துள்ளன. இது தொடர்பாக 2480 வழக்குகள் பதிவாகியுள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. Read More
தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் வட இந்தியர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கப்படுவதால் இந்தியாவில்தான் தமிழகம் இருக்கிறதா? என்கிற கேள்வி எழுவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சாடியுள்ளார். Read More
விரைவில் 15 பொதுத்துறை வங்கிகள் மூடப்பட்டு, பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட இருப்பதாக தகவல் பரவி வருகின்றது. Read More
பொதுத்துறை வங்கிகளை அம்பானிக்கோ, அதானிக்கோ விற்றுவிடும் நிலை வரலாம்! Read More