பெண்கள் ராணுவப்படை: சிங்க பெண்களின் கோட்டையாக சவுதியை உருமாற்றும் இளவரசர் முகமது பின் சல்மான்.!!!

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் புதிய சீர்த்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது Read More


சவுதி அரேபியா, குவைத் செல்ல தடை அமீரக நாடுகளில் சிக்கிய இந்தியர்கள் நாட்டுக்கு திரும்ப தூதரகம் உத்தரவு

கொரோனா பரவலைத் தொடர்ந்து சவுதி அரேபியா, குவைத்துக்கு செல்ல இந்தியா உள்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. Read More


சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி 30 லட்சம் டோஸ் அனுப்ப முடிவு

மியான்மர், பூடான் உள்பட நம் அண்டை நாடுகள் மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக சவுதி அரேபியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவிலிருந்து கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்படுகிறது. இன்னும் 10 நாட்களுக்குள் சவுதி அரேபியாவுக்கு 30 லட்சம் டோஸ் தடுப்பூசி அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சிரம் இன்ஸ்டிடியூட் தலைவர் அடர் பூனவல்லா தெரிவித்தார். Read More


உருமாறிய கொரோனா வைரஸ் சவுதி அரேபிய எல்லைகள் மீண்டும் திறப்பு

இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கடந்த இரு வாரங்களாக மூடப்பட்டிருந்த சவுதி அரேபியாவின் எல்லைகள் இன்று முதல் திறக்கப்பட்டன. சர்வதேச விமானப் போக்குவரத்தும் தொடங்கியுள்ளது. ஆனால் இந்தியாவிலிருந்து சவுதிக்கு நேரடியாகச் செல்ல முடியாது. Read More


சவுதி அரேபியாவிடம் கடன் வாங்கிய பாகிஸ்தான்: உதவிக்கரம் நீட்டிய சீனா!!

கடன் பிரச்சனையில் இருந்து பாகிஸ்தானைச் சீனா மீட்டெடுத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு 2 முறை சவுதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கிடையே, சவுதி அரேபியா சென்றபோது, இந்நாட்டு தலைவர்களிடம் தங்கள் நாட்டுக்குக் கடன் வழங்கக் கோரி வலியுறுத்தியுள்ளார். Read More


சவுதியின் ரியாலில் காஷ்மீர் தனி நாடு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததால் நோட்டு வாபஸ்

காஷ்மீர் மற்றும் லடாக்கை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாகக் காண்பித்து புதிய ரியாலை வெளியிட்ட சவுதி அரேபியாவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து உடனடியாக அந்த நோட்டு திரும்பப்பெறப்பட்டது. அச்சிடும் பணியும் நிறுத்தி வைக்கப்பட்டது. Read More


காஷ்மீர் விவகாரம்.. மீண்டும் மூக்குடைந்த இம்ரான் கான்!

ஈரானில் உள்ள பாகிஸ்தான் தூதரகம், தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி நடத்த இருந்த அதற்காக அனுமதியை கொடுக்க ஈரான் அரசு மறுத்து விட்ட Read More


கொரோனா பரவல் அதிகரிப்பு இந்தியாவுக்கான விமான சர்வீசை நிறுத்தியது சவுதி

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்தியாவுக்கான விமான சர்வீசை சவுதி அரேபியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் வேகம் மிக அதிகரித்துள்ளது. தினமும் சராசரியாக 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவி வருகிறது. Read More


சவுதியில் விசா காலாவதி முடிந்த 450 இந்தியர்கள் பிச்சை எடுக்கும் பரிதாபம்

சவுதியில் பணி விசா காலாவதி முடிந்த 450 இந்தியர்கள் பிச்சை எடுப்பதாகவும், சிலர் தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.சவுதி அரேபியாவில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் ஏராளமானோர் பணி விசா முடிந்த பின்னரும் அங்கேயே தொடர்ந்து வருகின்றனர். Read More


சவுதியில் எல்லைகள் திறக்கப்பட்டன வெளிநாட்டினருக்கு 3 நாள் தனிமை போதும்

வெளிநாட்டில் இருந்து சவுதி அரேபியாவுக்கு வருபவர்கள் 3 நாள் தனிமையில் இருந்தால் போதும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. Read More