கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட நடிகை நக்மாவிற்கு கொரோனா தொற்று உறுதி Read More
நள்ளிரவில்த்தியால் குத்தி கிழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
அவர்கள் இருவரும் உடனடியாக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். Read More
திண்டுக்கல் மாவட்டம் பழனி அப்பர் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் ( 70) இவருக்கு சொந்தமாக சினிமா தியேட்டர் மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளன. இது தவிர இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். Read More
தமிழ் சினிமா புதுமைகளின் கூடாரம். அவ்வப்போது அப்படியான புதுமைகள் ரசிகர்களை கவுரவிக்க வந்து கொண்டே தான் இருக்கும். Read More
உத்திரப்பிரதேச மாநிலத்தில் பலாத்கார முயற்சியை தடுத்த மாணவி நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த போது 3 பேர் கொண்ட கும்பலால் வீடுபுகுந்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
திரைப்படங்கள் உருவாக்குவதில் புதிய முயற்சிகள் கையாளப்படுகின்றன. அதன் மூலம் படத்தை மக்கள் மத்தியில் பேச வைக்கின்றனர். ஒரே ஷாட்டில் டிராமா என்ற படத்தை இயக்கு முடித்திருக்கிறார் இயக்குனர். 8 மணி நேரத்தில் ஷூட்டிங்கை முடிக்க 180 நாட்கள் நடிகர்கள், டெக்னீஷியன்களை ட்ரில் வாங்கினர். Read More
உத்திர பிரதேசத்தில் ரேஷன் கடைகள் ஒதுக்கீடு குறித்து நடந்த விவாதம் சண்டையாக மாறியது. அதில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக பாரதீய ஜனதா பிரமுகரான முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
நடிகை அமலாபால் கொரோனா ஊரடங்கில் சமூகவலை தளத்தில் பிஸியாக இருக்கிறார். அத்துடன் சக நண்பர்களுடன் பீச்சுக்குச் சென்று ஒடி விளையாடி பொழுதைக் கழிக்கிறார். அத்துடன் தனது கவர்ச்சி படங்களை நெட்டில் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். Read More
அவர் இன்று காலை தனது வீட்டில் குழந்தையை வைத்துக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 3 பேர் அவரது வீட்டுக்குள் நுழைந்தனர். Read More