ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்ஸிஜன் உற்பத்தி வெறும் 35 டன் - தமிழக அரசு தகவல்

ஸ்டெர்லைட் ஆலை மொத்த ஆக்சிஜன் உற்பத்தி திறன் 1050 டன் என உச்ச நீதிமன்றத்தில் கூறியது. Read More


ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதியா?.. மத்திய அரசின் பதிலால் எழுந்த சிக்கல்!

இதனால் அனுமதி வழங்கப்படுமா என்ற அச்சம் நிலவி வருகிறது. Read More


500 டன் ஆக்சிஜன் இலவசமா தர்றோம்... ஸ்டெர்லைட் ஆலை கோரிக்கையின் பின்னணி இதுதானா?!

ஐநூறு டன் ஆக்சிஜன் தயாரித்து இலவசமாக தருகிறோம் எனக் கூறியிருக்கிறது. Read More


ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை.. சுப்ரீம் கோர்ட் மறுப்பு..

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மீண்டும் திறப்பதற்கு உடனடியாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது. Read More


ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது.. உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்ட வட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக பதிலளித்துள்ளது. Read More


ஸ்டெர்லைட் மூடியதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா அப்பீல் தாக்கல்..

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் அப்பீல் செய்துள்ளது. Read More


வாதமாக வைக்கப்பட்ட வாட்ஸ் அப் வதந்தி?!- ஸ்டெர்லைட் வழக்கு சுவாரஸ்யம்

ஸ்டெர்லைட் சார்பில் வைக்கப்பட்ட வாதம் தற்போது பேசு பொருளாகியுள்ளது. Read More


வல்லரசுகளும் தலை வணங்கித்தான் தீர வேண்டும்.. ஸ்டெர்லைட் தீர்ப்பு கமல்ஹாசன் பெருமிதம் ..

ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி மறுத்து சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் வல்லரசுகளும் தலை வணங்கித்தான் தீர வேண்டும்.. என்று பெருமிதத்துடன் கூறி உள்ளார். Read More


ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை.. வேதாந்தா மனு தள்ளுபடி.. ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்குத் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்புக் கூறியுள்ளது. ஆலையைத் திறக்கக் கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். தூத்துக்குடியில் தாமிரம் தயாரிக்கும் ஸ்டெர்லைட் ஆலை உள்ளது. Read More


ஸ்டெர்லைட் போராட்டம்.. துப்பாக்கி குண்டுக்கு இரையான 13 பேர்.! முதல் ஆண்டு நினைவு தினம்! தூத்துக்குடியில் போலீஸ் குவிப்பு!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்தாண்டு இதே நாளில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். ஓராண்டு நிறைவையொட்டி உயிரிழந்தவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டாரங்களில் பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் Read More