புரெவி புயல் தாக்கும் தென் மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படை முகாம்..

புரெவி புயல் இன்றிரவு முதல் நாளை அதிகாலைக்குள் பாம்பன் மற்றும் குமரிக்கு இடையே கரையைக் கடக்கவுள்ளது. புயல் தாக்கக் கூடிய தென் மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த நவ.28ம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. Read More


அதுக்குள்ள அடுத்து ஒன்னா.. நிவர், புரெவி புயலுக்கு மத்தியில் புதிய `காற்றழுத்த தாழ்வு மையம்!

மணிக்கு 70 கி.மீ. முதல் 100 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. Read More


புரெவி புயல் டிச.4ல் குமரியில் கரை கடக்கும்.. பாம்பனில் புயல் கூண்டு..

வங்கக் கடலில் உருவெடுத்துள்ள புரெவி புயல், வரும் 4ம் தேதி காலையில் கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே கரையைக் கடக்கவுள்ளது. தற்போது பாம்பனில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நவ.24ம் தேதி நிவர் புயல் உருவெடுத்து சென்னை உள்பட வடமாவட்டங்களை அச்சுறுத்தியது. Read More


புரேவி புயல்... தாமிரபரணி நதியில் குளிக்க, வேடிக்கை பார்க்க தடை!

தாமிரபரணி நதியில் அடுத்த 3 நாள்களுக்கு பொதுமக்கள் குளிக்க, வேடிக்கைப் பார்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது Read More


வெளியில் செல்வதை தவிருங்கள்... புரேவி புயல் தொடர்பாக எடப்பாடி எச்சரிக்கை!

திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய பகுதிகளில் டிசம்பர் 3ம் தேதி மழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது. Read More


புயல் தகவல் கிடைக்கவில்லை : 1500 குமரி மீனவர்கள் கதி என்ன?

குமரி மாவட்டத்திலிருந்து 170 விசைப்படகுகளில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற 1500 மீனவர்களுக்கு புயல் தகவல் கிடைக்கவில்லை என்பதால் அவர்களது குடும்பத்தினர் பதட்டம் அடைந்துள்ளனர். Read More


தாமிரபரணி, மணிமுத்தாறு அணைகளை கண்காணியுங்கள்.. தமிழக அரசுக்கு வந்த அலர்ட்!

அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெறலாம். அதிலிருந்து மேலும் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பிருக்கிறது. Read More


29ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை!- வானிலை ஆய்வு மையம்

அதன்படி தற்போது சென்னையின் சில பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. Read More


`படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ... கோவளம் மக்களை காத்த நடிகர் பிரகாஷ் ராஜ்!

இப்போதுதான் என்னால் தூங்க முடியும் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தாா் Read More


கொட்டும் மழையில் மக்களை சந்தித்து அரிசி கொடுத்த ஸ்டாலின்..

சென்னையில் கொட்டும் மழையில் திமுக தலைவர் ஸ்டாலின், மக்களைச் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார்.வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயலானது இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. Read More